Skip to content
Thursday, June 5
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை
  • இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்றுக!
  • மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
  • புரசைவாக்கம், திடீர்நகர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும்!
Home>>இலக்கியம்>>இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான அழகிய தமிழ் மகள்.
இலக்கியம்செய்திகள்தமிழ்நாடுவரலாறு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான அழகிய தமிழ் மகள்.

adminJuly 16, 2021 652 Views0

கீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் அற்புதமான சிற்பம் ஒன்று இன்று கிடைத்துள்ளது. சங்க கால மகளிர் ஒருவரின் தலைப் பகுதி சிற்பம்.

தொல்லியல் அகழ்வாய்வுகளில் கிடைக்கும் இது போன்ற சிற்பங்கள் அது வாழ்ந்த நாகரிக காலத்தின் பண்பாட்டை அளவிடப் பேருதவியாக இருக்கும். அது போன்றதொரு சிற்பம் தான் இது.

இதனுடைய காலம் எப்படியும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகச் செல்லும். சிந்துவெளிக்கு நிகரானதும், அதற்கு முன்பாகவும் செல்லக்கூடிய காலத்தின் நாகரிகச் செழுமையை வெளிக் கொணரும் விலை மதிப்பற்ற கலைப் பொருள் தான் இது.

வடக்கு வாடை நம் பெருமையை எத்தனை தான் சீர்குலைத்து வந்தாலும், நம் தமிழின் பெருமை ஆழத்தில் இருந்து வெளிப்பட்டு வந்து கொண்டே இருக்கிறது. இனி நம்மவர்கள் காட்டும் அக்கறை தான் நம் பெருமையை நிலை நிறுத்தும்.

சரிந்த கொண்டை..
நீண்ட நெற்றி.. நெற்றிச்சூடி. வளைந்த புருவம், அகன்ற கண்கள், வளர்ந்த காது, பூத்தோடு, கூர்மையான நாசி, குவிந்த உதடு, முழு நிலவையொத்த மலர்ந்த முகம்.

சங்க இலக்கியம் கூறும் அழகிய தமிழ் மகள் இவள்..

அந்தப் பண்பாட்டுக் காலத்தின் பெண்ணுருவைத்தான் இந்தச் சிற்பம் நமக்குக் காட்டுகிறது.

இதை இன்று வெளிப்படுத்திய தமிழ் நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சருக்கும் நண்பர்கள் மாரி ராஜனுக்கும், உடனடியாக அதை வரைந்தளித்த ஓவியர் இளஞ்செழியனுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

—

முனைவர் சிவ இளங்கோ,

புதுச்சேரி

Share:

Previous Post

தமிழ் மாமன்னன் இராசேந்திரசோழன் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்.

Next Post

கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம்.

Related Articles

அரசியல்செய்திகள்தமிழ்நாடுதேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வாக்குறுதிகள்

அரசியல்ஆன்மீகம்செய்திகள்தமிழ்நாடு

இராசகோபாலசாமி கோவிலில் விரைவில் குடமுழுக்கு திருப்பணிகள் நடைபெறும்.

அரசியல்இந்தியாகல்விசெய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை! ஒன்றிய பாஜக அரசே பொறுப்பு.

இலக்கியம்தமிழ்நாடுதிறவுகோல்நூல்கள்மன்னார்குடி

திறவுகோல் 2053 தை மின்னிதழ்

அரசியல்கல்விசெய்திகள்

தமிழகத்தில் பாடத்திட்டம் குறைப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை
  • திறவுகோல் 2056 வைகாசி மின்னிதழ்
  • இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்றுக!
  • மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • திறவுகோல் 2056 சித்திரை மின்னிதழ்
  • ஐதராபாத்தில் 400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்!
  • பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
  • புரசைவாக்கம், திடீர்நகர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும்!
  • தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து முதல்வர் சிந்திக்க வேண்டும்.
  • தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் ஐயா சொல்லின் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் மறைவு

வேளாண்மை

மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியை காக்க கோரி பேரணி

மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியை காக்க கோரி பேரணி.

adminOctober 18, 2024
மன்னார்குடி நம்மாழ்வார் ஏரி

நம்மாழ்வார் குளம்தான் 1950, 60களில் மன்னையின் தெருக்களுக்கு குடிநீர் வழங்கியது.

adminOctober 17, 2024

எல்லா வளங்களையும் அழித்து விட்டு என்ன தொழில் வளர்ச்சி?

adminSeptember 15, 2024

முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு உரிமையை காக்க வேண்டும்!

adminAugust 15, 2024
ஐயா மணியரசன்

காவிரி நீரைப் பெற்றுத் தர மாற்று வழியை தமிழ்நாடு அரசு நாட வேண்டும்.

adminJuly 17, 2024

சமீபத்திய பதிவுகள்

  • பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை
  • திறவுகோல் 2056 வைகாசி மின்னிதழ்
  • இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்றுக!

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு