Skip to content
Thursday, June 5
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை
  • இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்றுக!
  • மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
  • புரசைவாக்கம், திடீர்நகர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும்!
Home>>ஆராய்ச்சி>>கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம்.
ஆராய்ச்சிசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம்.

adminJuly 16, 2021 357 Views0

அரியலூர் மாவட்டம் செயங்கொண்டம் வட்டம்
கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேடு பகுதியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி பணி தொடக்கம்.

இப்பணியில் சோழ வீரத்தமிழன் ராசேந்திரன்
கட்டிய அரண்மனை சுவர்கள் கண்டுபிடிப்பு.

செங்கற்களால் கட்டப்பட்டுள்ள இச்சுவரில்
இரும்பினாலான அணிகளும் சீன பொருட்களும் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது வரை ஒரு அடி மட்டுமே அகழ்வாய்வு
பணி செய்யப்பட்டுள்ளது மேலும் இப்பணியை தொடர்ந்தால் அன்றைய தமிழர்களின் வாழ்கை தரம் தொடங்கி அறிவியல் பயன்பாடுகள் என்று பல ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும் இதனை தொடர்ந்து வேறு ஏதேனும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா என்பதையும்
இவ்வாய்வின் மூலம் தெரிந்தது கொள்ள முடியும்.

இன்றும் இராசராசன் கட்டிய பெருவுடையார் கோவிலும் அவரது மகன் இராசேந்திரன்
கட்டிய தாராசுரம் கோவில் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோயில்கள் தமிழர்களால் கொண்டாடப்படுகின்ற நிலையில்…

இந்த அரண்மனை சுவடுகள் கண்டெடுப்பு
அப்பகுதி மக்கள் மட்டுமல்லாது உலக தமிழர்களையே கொண்டாட்டத்தில் திளைக்க செய்துள்ளது.

இப்பணி இதோடு நிற்காமல் முழுமையாக நேர்மையாக அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும்
என்றும் அதை மக்கள் மத்தியில் ஆவணமாக்க வேண்டும் என்றும் உலக தமிழர்கள் சமூக வலைதளங்கள் வழியாக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர்.

—
செய்தி உதவி:
இராசசேகரன்,
மன்னார்குடி.

Share:

Previous Post

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான அழகிய தமிழ் மகள்.

Next Post

திறவுகோல் 2052 ஆடி மின்னிதழ்

Related Articles

ஐயா. பழ. நெடுமாறன் அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

எழுவர் மற்றும் 38 முசுலீம் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.

அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து குளறுபடி!

உலகம்செய்திகள்

சிங்கப்பூர் 55ஆம் ஆண்டு தேசிய நாள்

அரசியல்செய்திகள்தமிழ்நாடுவானிலை

தனிப்பட்ட அரசியல் நலனுக்காக மட்டுமே பாசகவிடம் நெருக்கமா?

தமிழ்நாடு சட்டமன்றம் அரசியல்செய்திகள்தமிழ்நாடு

அனைத்து சமூக பிரதிநிதித்துவ விவரம் கேட்டால், போலி விவரம் தந்து ஏமாற்றுவதா?

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை
  • திறவுகோல் 2056 வைகாசி மின்னிதழ்
  • இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்றுக!
  • மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • திறவுகோல் 2056 சித்திரை மின்னிதழ்
  • ஐதராபாத்தில் 400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்!
  • பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
  • புரசைவாக்கம், திடீர்நகர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும்!
  • தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து முதல்வர் சிந்திக்க வேண்டும்.
  • தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் ஐயா சொல்லின் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் மறைவு

வேளாண்மை

மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியை காக்க கோரி பேரணி

மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியை காக்க கோரி பேரணி.

adminOctober 18, 2024
மன்னார்குடி நம்மாழ்வார் ஏரி

நம்மாழ்வார் குளம்தான் 1950, 60களில் மன்னையின் தெருக்களுக்கு குடிநீர் வழங்கியது.

adminOctober 17, 2024

எல்லா வளங்களையும் அழித்து விட்டு என்ன தொழில் வளர்ச்சி?

adminSeptember 15, 2024

முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு உரிமையை காக்க வேண்டும்!

adminAugust 15, 2024
ஐயா மணியரசன்

காவிரி நீரைப் பெற்றுத் தர மாற்று வழியை தமிழ்நாடு அரசு நாட வேண்டும்.

adminJuly 17, 2024

சமீபத்திய பதிவுகள்

  • பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை
  • திறவுகோல் 2056 வைகாசி மின்னிதழ்
  • இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்றுக!

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு