Skip to content
Saturday, June 7
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை
  • இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்றுக!
  • மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
  • புரசைவாக்கம், திடீர்நகர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும்!
Home>>தமிழ்நாடு>>பட்டுக்கோட்டை நகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பாதுகாப்பான கழிவறை இல்லாமல் அவதிப்படும் கர்ப்பிணி பெண்கள்
தமிழ்நாடுமருத்துவம்

பட்டுக்கோட்டை நகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பாதுகாப்பான கழிவறை இல்லாமல் அவதிப்படும் கர்ப்பிணி பெண்கள்

adminDecember 1, 2020 254 Views0

பட்டுக்கோட்டை நகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பாதுகாப்பான கழிவறை இல்லாமல் அவதிப்படும் கர்ப்பிணி பெண்கள்… தயவு செய்து தகுந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டுக்கோட்டை நகராட்சியின் பின்புறம் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது இங்கு தினமும் கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அனைத்து பரிசோதனைகளும் இங்கு செய்யப்படுகிறது அதில் சிறுநீர் பரிசோதனைக்காக சிறுநீர் எடுக்கும் இந்த கழிவறையின் கதவு உடைக்கப்பட்டு கழிவறையின் உள்ளே சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது இங்கு சிறுநீர் பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணி பெண்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி சொல்லமுடியாத வேதனை ஆளாகின்றனர்
தயவுசெய்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த கழிவறையை சரிசெய்து கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்தும் வகையில் அமைத்து தர வேண்டும்.

முகநூல் பதிவு முகவரி: https://www.facebook.com/sri.varsan.73/posts/2881267652107132

—
செய்தி:
புகழ், பட்டுக்கோட்டை.

Share:

Previous Post

கோபால்சாமி ரகுநாத ராஜாளியார் 1870 – 1920

Next Post

கோவிட் -19 தொற்றுநோய்க்கு வைக்கப்படுமா முற்றுப்புள்ளி – தடுப்பூசியை பயன்படுத்த இங்கிலாந்து ஒப்புதல்

Related Articles

இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வெற்றி!

அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

“காசி தமிழ்ச்சங்கம் பா.ச.கவின் அரசியல் நாடகம்!” – கே. பாலகிருஷ்ணன்

காவல்துறைசெய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

மன்னார்குடியில் வீட்டிற்குள் புகுந்து வயதான பெண்மணியை சரமாரியாக அரிவாளால் தாக்கி சங்கிலி பறிப்பு

காவல்துறைசெய்திகள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு

சட்டத்தை மதிக்காமல் சண்டித்தனம் செய்யும் சாம்சங்!

உலகம்செய்திகள்தமிழ்நாடு

2020ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்ச்சி

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை
  • திறவுகோல் 2056 வைகாசி மின்னிதழ்
  • இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்றுக!
  • மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • திறவுகோல் 2056 சித்திரை மின்னிதழ்
  • ஐதராபாத்தில் 400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்!
  • பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
  • புரசைவாக்கம், திடீர்நகர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும்!
  • தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து முதல்வர் சிந்திக்க வேண்டும்.
  • தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் ஐயா சொல்லின் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் மறைவு

வேளாண்மை

மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியை காக்க கோரி பேரணி

மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியை காக்க கோரி பேரணி.

adminOctober 18, 2024
மன்னார்குடி நம்மாழ்வார் ஏரி

நம்மாழ்வார் குளம்தான் 1950, 60களில் மன்னையின் தெருக்களுக்கு குடிநீர் வழங்கியது.

adminOctober 17, 2024

எல்லா வளங்களையும் அழித்து விட்டு என்ன தொழில் வளர்ச்சி?

adminSeptember 15, 2024

முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு உரிமையை காக்க வேண்டும்!

adminAugust 15, 2024
ஐயா மணியரசன்

காவிரி நீரைப் பெற்றுத் தர மாற்று வழியை தமிழ்நாடு அரசு நாட வேண்டும்.

adminJuly 17, 2024

சமீபத்திய பதிவுகள்

  • பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை
  • திறவுகோல் 2056 வைகாசி மின்னிதழ்
  • இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்றுக!

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு