Skip to content
Sunday, June 8
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை
  • இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்றுக!
  • மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
  • புரசைவாக்கம், திடீர்நகர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும்!
Home>>காவல்துறை (Page 7)

Category: காவல்துறை

அரசியல்இந்தியாகல்விகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

மாணவி ஸ்ரீமதி இறந்தது பல்வேறு சந்தேகங்களின் அடிப்படையில் மிகப்பெரிய கலவரத்திற்கு வித்திட்டுள்ளது.

adminJuly 18, 2022 188 Views0

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் சக்தி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்த கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி இறந்தது பல்வேறு சந்தேகங்களின்...

மேலும் படிக்க
அரசியல்இந்தியாகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

தேங்கும் வழக்குகள்: கீழமை நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும்!

adminJuly 14, 2022 194 Views0

தமிழ்நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க கூடுதல் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்...

மேலும் படிக்க
அரசியல்இந்தியாகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

25-ஆவது உயிர்ப்பலி: இணையத்தள சூதாட்ட தடை அவசர சட்டத்தின் நிலை என்ன?

adminJuly 11, 2022 159 Views0

இணையத்தள சூதாட்ட அரக்கன் அடுத்த உயிரை பலி வாங்கியிருக்கிறான். இந்த உயிரிழப்பையும் சேர்த்து இணையத்தள வழி சூதாட்டத்தால் கடந்த 11 மாதங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இணையத்தள வழி ...

மேலும் படிக்க
ஐயா. பழ. நெடுமாறன்
இந்தியாஈழம்உலகம்காவல்துறைசிறிலங்காசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

சிறப்பு முகாம்களில் வாடும் ஈழ இளைஞர்களை விடுதலை செய்க!

adminJune 27, 2022 181 Views0

தமிழ்நாடு முதல்வருக்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனை தங்கள் பார்வைக்கு கீழே கொடுத்துள்ளோம். இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ்நாட்டில் அடைக்...

மேலும் படிக்க
அரசியல்காவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

வேலுமணி மீதான ஊழல் புகாரில் விசாரணைக்கு அனுமதிக்கவே இவ்வளவு தயக்கம் காட்டுவது ஏன்?

adminJune 27, 2022 148 Views0

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் புகாரில் தொடர்புடைய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட 12 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுமதி வழங்காமல் தி.மு.க. அரசு 8 மாதங்களாக இழுத்தடிப்பது...

மேலும் படிக்க
அரசியல்இந்தியாகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

நீதிக்காக போராடியவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு.

adminJune 27, 2022 152 Views0

பிரதமர் மோடி குசராத்தின் முதலமைச்சராக பதவி வகித்தபோது, அகமதாபாத்தின் குல்பர்க்கா சொசைட்டி என்ற இடத்தில் நடந்த மதக்கலவரத்தில் 68 பேர் உயிரோடு எரிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் உலகையே உலுக்கி எடுத்தது. கல...

மேலும் படிக்க
காவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் ஒரு காவல் நிலைய சிறைக்கொட்டில் மரணம் நிகழ்ந்திருப்பது வெட்கக் கேடானது.

adminJune 27, 2022 240 Views0

கன்னியாகுமரி மாவட்டம், முல்லைசேரிவிளை பகுதியைச் சேர்ந்த இளைஞர் அஜித் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, காவல்நிலையத்திலே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அண்மைக் க...

மேலும் படிக்க
அரசியல்இந்தியாகாவல்துறைசெய்திகள்தமிழ்நாடு

ஊழல் – முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தாமதமின்றி அனுமதி வழங்க வேண்டும்!

adminJune 25, 2022 145 Views0

ஊழல் - முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தாமதமின்றி அனுமதி வழங்க வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு - சிபிஐ (எம்) வலியுறுத்தல்!! முன்னாள் அஇஅதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் - மு...

மேலும் படிக்க
காவல்துறைசுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடு

உடன்குடி வட்டார சட்ட விரோத மண் கொள்ளை!

adminJune 24, 2022 196 Views0

திருச்செந்தூர் தொகுதி உடன்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் சட்ட விரோத மண் கொள்ளை மிக பெரிய அளவில் நடந்து வருகிறது. வெள்ளாளன் விளையில் உள்ள மானாட்சி குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கு...

மேலும் படிக்க
அரசியல்அறிக்கைகள்ஆன்மீகம்காவல்துறைசெய்திகள்தமிழர்கள்மதம்

சிதம்பரம் நடராசர் கோயிலை அறநிலையத்துறையே ஏற்று நடத்த வேண்டும்!

Niranjan MannaiJune 20, 2022 208 Views0

சிதம்பரம் நடராசர் கோயிலை அறநிலையத்துறையே ஏற்று நடத்த வேண்டும்! ================================== அறநிலையத்துறை விசாரணைக் குழுவிடம் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் மனு! =========================...

மேலும் படிக்க

Posts pagination

1 … 6 7 8 … 12

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை
  • திறவுகோல் 2056 வைகாசி மின்னிதழ்
  • இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்றுக!
  • மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • திறவுகோல் 2056 சித்திரை மின்னிதழ்
  • ஐதராபாத்தில் 400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்!
  • பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
  • புரசைவாக்கம், திடீர்நகர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும்!
  • தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து முதல்வர் சிந்திக்க வேண்டும்.
  • தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் ஐயா சொல்லின் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் மறைவு

வேளாண்மை

மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியை காக்க கோரி பேரணி

மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியை காக்க கோரி பேரணி.

adminOctober 18, 2024
மன்னார்குடி நம்மாழ்வார் ஏரி

நம்மாழ்வார் குளம்தான் 1950, 60களில் மன்னையின் தெருக்களுக்கு குடிநீர் வழங்கியது.

adminOctober 17, 2024

எல்லா வளங்களையும் அழித்து விட்டு என்ன தொழில் வளர்ச்சி?

adminSeptember 15, 2024

முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு உரிமையை காக்க வேண்டும்!

adminAugust 15, 2024
ஐயா மணியரசன்

காவிரி நீரைப் பெற்றுத் தர மாற்று வழியை தமிழ்நாடு அரசு நாட வேண்டும்.

adminJuly 17, 2024

சமீபத்திய பதிவுகள்

  • பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை
  • திறவுகோல் 2056 வைகாசி மின்னிதழ்
  • இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்றுக!

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு