“கூட்டரசுக் கோட்பாடு” – சிறப்பு மாநாட்டுத் தீர்மானங்கள்! #MakeIndiaFullFederation தஞ்சை – காவேரி திருமண மண்டபத்தில் 10.05.2025 அன்று நடைபெற்ற “கூட்டரசுக் கோட்பாடு” – சிறப்பு மாநாட்டில் நிறைவேற்...
மேலும் படிக்கCategory: வரலாறு
தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் ஐயா சொல்லின் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் மறைவு
தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருமான பெருமதிப்பிற்குரிய ஐயா சொல்லின் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் மறைவெய்
மேலும் படிக்கஇந்திய ஒன்றியத்தை திறம்பட எதிர்க்கொள்ள சிறந்த வழிகள்
முன்மொழிக் கொள்கை எதிர்ப்பில், மத்திய அரசு, தமிழ் மீது தமக்கு இருக்கும் மொத்த வெறுப்புணர்வையும் கக்கிக் கொண்டிருக்கிறது. ஒன்றியத்தின் தமிழ் மொழி வெறுப்பை நாம் திமுக வெறுப்பில் மறந்து விடக் கூடாது. திம
மேலும் படிக்கபாட்டாளி மக்கள் கட்சியின் தமிழ்நாடு அரசிற்கான 2025 – 2026ஆம் ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை
பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசிற்கான 2025 - 2026 ஆம் ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை முக்கிய அம்சங்கள் வரவு - செலவு: 1. 2025-26 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் ரூ.5,43,442 கோ...
மேலும் படிக்கஅழிவின் விளிம்பில் தமிழ்க் கல்வெட்டுப் படிகள்!
தமிழகத்தில் இருந்த கல்வெட்டுகளை ‘திராவிடக் கல்வெட்டுகள்’ என்று பெயரிட்டு ஊட்டியில் இருந்து மைசூருக்கு மாற்றினார்கள். பின்னர் ஒரு நூற்றாண்டாக ஒரு தமிழ்க் கல்வெட்டுப் படியும் படிக்கப்படவில்லை என்பதை அறி...
மேலும் படிக்கபேச்சு என்ற பெயரில் ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு ஏமாற்றி விட்டது.
பேச்சு என்ற பெயரில் ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு ஏமாற்றி விட்டது: நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்! பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எனபன...
மேலும் படிக்க1921ல் மறைமலையடிகள் தலைமையில் தமிழ் அறிஞர்கள் கூடி தைப் புத்தாண்டை அறிவிக்கவில்லை.
அறிஞர் கூட்டம் - நடந்தது என்ன? 1921ல் மறைமலையடிகள் தலைமையில் தமிழ் அறிஞர்கள் கூடி தைப் புத்தாண்டை அறிவித்தார்கள் - என்று சொல்பவர்கள் காட்டும் ஆதாரம் இந்த படம்தான். ஆனால் இந்த படம் அவர்கள் சொல்வதற்க...
மேலும் படிக்கதேவை வர்ணாசிரம ஒழிப்பு! – மன்னர் மன்னன்
தமிழகத்தில் சாதி மறுப்புத் திருமணங்கள் வெறும் 3%தான் என்று 2011ல் வந்த ஆய்வு முடிவை திராவிடர்கள் மறுக்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம் ‘அந்த ஆய்வில் ஒரே வர்ணத்தில் உள்ள இரண்டு வெவ்வேறு சாதியினர...
மேலும் படிக்கவிவசாயி திருமூர்த்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சி – சீமான்
சத்தியமங்கலம் அருகில் உப்புப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த அன்புச்சகோதரர் பெருமதிப்பிற்குரிய விவசாயி திருமூர்த்தி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். செயற்கை...
மேலும் படிக்கஇயற்கை வேளாண்மை உப்புப்பள்ளம் திருமூர்த்தியின் திடீர் மறைவு – பேரதிர்ச்சி!
நம்மாழ்வார் வேளாண்மை வழியைப் பின்பற்றி தற்சார்பு வாழ்வியல் இயற்கை வேளாண்மையைச் சத்தியமங்கலம் அருகே வெற்றிகரமாக செயல்படுத்தி வந்த உப்புப்பள்ளம் திருமூர்த்தி அவர்கள், 47 அகவை இளமையில் 24.02.2024 அன்று ம...
மேலும் படிக்க