கீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் அற்புதமான சிற்பம் ஒன்று இன்று கிடைத்துள்ளது. சங்க கால மகளிர் ஒருவரின் தலைப் பகுதி சிற்பம். தொல்லியல் அகழ்வாய்வுகளில் கிடைக்கும் இது போன்...
மேலும் படிக்கCategory: வரலாறு
தமிழ் மாமன்னன் இராசேந்திரசோழன் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்.
கங்கையும் கடாரமும் கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர்கோன் தமிழ் மாமன்னன் இராசேந்திரசோழன் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்: தமிழக முதல்வருக்குக் கோரிக்கை! 'புதுச்சேரி வரலாற...
மேலும் படிக்கபாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ஐயா ராமதாசு அவர்கள் வி.பி.சிங் அவர்களின் 90வது பிறந்த நாளான இன்று தன்னுடைய சமூக ஊடக கணக்கில் அவரை பற்றிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதை தங்களுக்கு இங்கு பகிர்கிறோம
மேலும் படிக்கஉலக தமிழர்களின் உணர்வெழுச்சி பார்வை மேதகு வெளியீட்டில் குவிந்துள்ளது. சூன் 25, 2021 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 12.35 மணிக்கு BS VALUE OTT தளத்தில் மேதகு வெளியாகிறது. இந்த வரலாற்று காவியத்தினை தஞ்ச...
மேலும் படிக்கதமிழ்நாடு மற்றும் ஈழத்திற்கும் இடையே எப்படி உறவை மேம்படுத்துவது மற்றும் வலுப்படுத்துவது என்ற கேள்விகளுடன் நார்வேவில் உள்ள இங்கர்சால் அவர்கள், தன்னுடைய சமூக ஊடக பதிவில் இதையொட்டி நடந்த சிறப்பான கலந...
மேலும் படிக்கதமிழ்த் தேசியப் பேரியக்கம் தலைவர் ஐயா பெ.மணியரசன் கட்டுரை! "வெற்றி பெற்றவர்கள் வரலாற்றை எழுதுகிறார்கள் என்பது ஒரு மரபுத் தொடர். அவர்கள் சமூகத்தின் பன்முக வரலாற்றை எழுதாமல் தங்களை மட்டும் முதன்...
மேலும் படிக்கதமிழ்வழிக் கருவறைப் பூசைக்கு சட்டம் இயற்றுக! சக்கியின் ஈசா மையத்தை அரசுடைமை ஆக்குக! தெய்வத் தமிழ்ப் பேரவை தமிழ்நாடு தழுவிய கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் தி.பி. 2052 ஆனி 19 – 03.07.2021 – சனிக்கிழமை...
மேலும் படிக்கமன்னார்குடியில் ஈகி முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
ஈழத்தில் நடைப்பெற்ற உள்நாட்டு இறுதிப்போரில் பல்லாயிர கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசினை கண்டித்தும் அதற்கு உறுதுணையாக இருந்த இந்திய ஒன்றியத்தை கண்டித்தும் தமிழ்த் தேசிய அரசியலில் திருப்பு ...
மேலும் படிக்கஇன்று (28-01-2021) தைப்பூச நன்னாளில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகரில் உள்ள இருதய மருத்துவர் ஐயா பாரதிச்செல்வன் அவர்கள் மருத்துவமனையில் தமிழ் முருகன் சிலை தமிழர் வழிபாட்டுக்காக நிறுவப்பட்டது.
மேலும் படிக்கஉலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை. மிகச்சிறந்த தமிழறிஞரான முனைவர் தொ. பரமசிவன் அவர்கள் காலமான செய்தி தமிழ்கூறும் நல்லுலகுக்குப் பேரிழப்பாகும். தொன்மை வாய்ந்த தமிழர்
மேலும் படிக்க