விக்ரம் வேதா திரைப்படத்தில் ஒரு காட்சியில் விஜய் சேதுபதி சொல்வார். "ஒருத்தன் பொருளை இங்க தொலைச்சுட்டு அங்க தேடிக்கிட்டு இருந்தானாம். ஏன்டா இங்க பொருளை தொலைச்சுட்டு, அங்க போய் தேடுறன்னு கேட்டதுக்கு, இங...
மேலும் படிக்கCategory: இந்தியா
தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த 3 நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, மாநிலம் முழுவதும் 2 லட்சம் பேரிடமிருந்து ரூ.8,625 கோடி வசூலித்து மோசடி செய்திரு...
மேலும் படிக்கஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பு.
மருத்துவர் அன்புமணி இராமதாசு வினாவுக்கு மத்திய அரசு பதில். என்.எல்.சி நிறுவனத்தின் மூலம் நிலக்கரி தோண்டி எடுக்கப்பட்டதால் கடலூர் மாவட்டம் முழுவதும் மோசமான விளைவுகள் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால்...
மேலும் படிக்ககீழடி அகழாய்வை அமர்நாத் இராமகிருட்டிணனிடம் ஒப்படைக்க வேண்டும்.
கீழடி அகழாய்வை அமர்நாத் இராமகிருட்டிணனிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வருக்கு ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் வேண்டுகோள்: கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வுக்குச் சரியான இடத்தை தேர்வு செய்து நடத்...
மேலும் படிக்கதமிழ்நாடு ஆளுநரை திரு ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்துள்ளார். அவர் யாரை வேண்டுமானாலும் சந்தித்து பேச உரிமையுள்ளது. அத்தகைய சந்திப்பை சிபிஐ (எம்) கேள்வியெழுப்பவில்லை. அதேசமயம், “நாங்கள் அரசியல் பேசினோம்;...
மேலும் படிக்கதமிழ்நாடு ஆளுநரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து பேசி உள்ளார். மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்திப்பது ஏற்புடையதே. ஆனால் அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து 'தாங்கள் அரசியல் பேசியதாகவும்
மேலும் படிக்கநெல் உற்பத்தியில் 18% மட்டுமே சேமிக்க முடியும்: கிடங்குகளை அதிகரிக்க வேண்டும்!
தமிழ்நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் பெய்து வரும் மழையால், பல இடங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சேமித்து வைக்கத் தே...
மேலும் படிக்கசென்னை மாநகர பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும்!
சென்னை மாநகரப் பேருந்துகளை படிப்படியாக தனியார்மயமாக்க தமிழக அரசு தீர்மானித்திருப்பதாகவும், அதற்காக உலக வங்கியுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர...
மேலும் படிக்கஇணையவழி சூதாட்டத் தடை நீங்கி ஓராண்டு: தடுமாற்றமின்றி அவசரச் சட்டம் பிறப்பிப்பீர்!
தமிழ்நாட்டில் இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் இணையவழி சூதாட்டத்தை தடை செய்து அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து நாளையுடன் ஓராண்டு நிறைவடைகிறது. கடந்த...
மேலும் படிக்ககள்ளகுறிச்சி மாணவி மர்ம மரணத்தில் முதலில் காவல்துறைக்கு தகவல் கொடுத்தது யார்?
கள்ளகுறிச்சி மாணவி மர்ம மரணத்தில் இதுவரை CBCID யாரை விசாரணை செய்தது என்று வெளியுலகுக்கு தெரியவில்லை. பள்ளி தாளாளர் மகன் மற்றும் தம்பியை விசாரணை செய்தததாக தெரியவில்லை. மாணவியின் உடலை முதலில் பார்த்த...
மேலும் படிக்க