கொரோனா அறிகுறி இருந்தால் மட்டுமே இனி பரிசோதனை மற்றும் புதிய வழிகாட்டு முறைகள் வெளியீடு
கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும்' என புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். ...
மேலும் படிக்க