திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை மலைச்சாலையைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, விரைந்து பேருந்து வசதி செய்து தர வேண்டும்! திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மாஞ்சோலை செல்வதற்கான மலைச...
மேலும் படிக்கCategory: செய்திகள்
வெள்ள பாதிப்புகளை சரி செய்ய தமிழ்நாடு அரசு கோரிய நிதியை தாமதமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும்!
சென்னையில் மழை - வெள்ளம் பாதித்து ஒரு மாதம் நிறைவு: தமிழ்நாடு அரசு கோரிய நிதியை தாமதமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும்! சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக, கடந்த திசம்பர் 3 ம...
மேலும் படிக்கபொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தென்மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு ஜனவரி 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெறவிருக்கும் ஒருங்கிணைந்த பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என வ...
மேலும் படிக்கமகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்பு எனும் நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோருக்கான ஊதியம், தற்போது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலு...
மேலும் படிக்கஅண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் காலக்கெடு வழங்க வேண்டும்!
குளறுபடிகளின் உச்சம்: அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் காலக்கெடு வழங்க வேண்டும்! அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் மண்டல வளாகங்களில் காலியாகவுள்ள 23...
மேலும் படிக்கதிருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளுக்கு நேரில் சென்று உதவிய திருமதி. பிரேமலதா விஜயகாந்த்!
கடந்த சிலர் நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் தென்மாவட்ட மக்கள் பலர் தங்கள் உடமைகளை இழந்துள்ளனர், பல உயிர்களையும் இழந்துள்ளார்கள். இந்த நேரத்தில் அவர்களுக்கு பல தரப்பில் இருந்தும் தன்னார்வலர்கள் உதவி...
மேலும் படிக்கதிராவிட சாதி ஒழிப்பில் பல கட்டங்கள் உண்டு – மன்னர் மன்னன்
முதல் கட்டம் படிநிலையற்ற குடி முறையை சாதி என்று கூறும், விஜயநகர் காலத்தில்தான் வர்ணாசிரமம் இங்கு நுழைந்தது என்பதை மறைக்கும், அதற்கு முழு அரசியல் அங்கீகாரம் கிடைத்தது ஆங்கிலேயர் காலத்தில்தான் என்பதை தவ...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 2022&ஆம் ஆண்டில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அந்நிறுவனங்களின் அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ...
மேலும் படிக்கஉயர்நீதிமன்றத்தில் தமிழ்: 13 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்!
உயர்நீதிமன்றத்தில் தமிழ்: 13 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவதற்கு சாகும்வரை உண்ணாநிலை ...
மேலும் படிக்ககனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் தொடர்வண்டி நிலையத்தில் சிக்கியிருக்கும் பயணிகளைப மீட்க வேண்டும்.
கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் தொடர்வண்டி நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு மேலாக சிக்கியிருக்கும் தொடர்வண்டி பயணிகளைப் பாதுகாப்பாக மீட்க தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு தமிழ்நா...
மேலும் படிக்க