பெருமதிப்பிற்குரிய தமிழ்நில பரப்பெங்கும் வாழும் வேளாண் குடிகளே குறிப்பாக காவிரியின் கரைவாழ் மக்களே...
நாம் என்றைக்காவது வேளாண்மையை வேறு கண்ணோட்டத்தில் அணுகி இருக்கிறோமா... இன்னும் எத்தனை நாளைக்கு வ
திறவுகோல் 2053 தை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.
1. வறண்ட குளத்தின் மதகு
2. சமிக்ஞையில் கரையும் நொடிகள்
3. தேன்மொழி விண்மீன் காதலி...
4. பசித்த மானுடம்
போன்ற படைப்பு
கடந்த இரண்டு முறை வென்று எதிர்க்கட்சியாக இருந்து, தற்பொழுது மூன்றாவது முறையாக வென்று ஆளும் கட்சியில் பங்கு வகிக்கும் மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர் திரு. TRB. இராஜா அவர்களுக்கு மன்னார்குடி தொகுதி ...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று (10.02.2023) நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படி 6,7,8 வகுப்புகளில் பயிலும் அனைத்து பெண் குழந்தைகளுக்கான தற்காப்ப...
மோடி அரசின் 2023 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சிக்கு உதவாத வழக்கம்போல மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையே!
இந்திய ஒன்றிய பாஜக அரசின் 2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் நாட்டி...
முன்னாள் தமிழ் நாடு முதல்வர் திரு.கருணாநிதி அவர்களுக்கு 80 கோடி செலவில் மக்கள் வரிப்பணத்தில் பேனா சிலை வைக்கும் விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பலையை கிளப்பி விட்டு இருக்கும் இந்த வேளையில்,...
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், நெய்வேலியில் மத்திய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் மூன்று திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. மேலும் இங்கே நிரந்தர...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் ரோட்டரி அமைப்புடன் இணைந்து இன்று (26.01.2023) குடியரசு தின விழா மாணாக்கர்கள், ஆசிரியர்கள் பங்களிப்போடு சிறப்பாக கொண்டாடப்பட...
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கிறது.
ஏற்கனவே, தமிழ்நாடு முழுவதும் ...
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பல்கலைக்கழக மானியக் குழு ஆதரவுடன் திருவாரூர் மாவட்டத்தில், பள்ளிகளில் பணியாற்றி வரும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கான காலநி...