திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சிகாகோ தமிழ்ச் சங்கம் 21 சனவரி 2023 அன்று The Sculpture Park, Schaumburgல் ஒன்றுகூடல் நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்கள். தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் ஒன்று கூடி அங்கு அமைந...
மேலும் படிக்கCategory: செய்திகள்
தை முதல் மாதம் என்று இராமநாதபுரம் கல்வெட்டு கூறுகிறது - என்று சிலர் கூறுகிறார்கள். உண்மையில் சித்திரையே முதல் மாதம் - என்றுதான் அந்தக் கல்வெட்டு கூறுகின்றது. இந்தல் கல்வெட்டு ஒரு நாட்காட்டி அல்ல. த...
மேலும் படிக்க60 ஆண்டு என்பது வானியல் கலை, ஆபாசக் கதை என்பது திராவிடக் கொடை.
60 ஆண்டுகள் - ஆபாசப் புராணத்தால் பிறந்ததா? 60 ஆண்டுகளும் நாரதர் பெண்ணாகிப் பெற்ற பிள்ளைகள், புராண ரீதியிலானவை. எனவே அவற்றை ஏற்கக் கூடாது என்று ஒரு கூட்டம் வருகின்றது. இவர்கள் அந்தக் கதைக்கு ...
மேலும் படிக்க51ஆம் ஆண்டு தமிழிசை விழாவினை திரு. ச.சு. பழநிமாணிக்கம் அவர்கள் தொடக்கி வைத்தார்.
தியாகய்யர் ஆராதனை திருவையாற்றில் ஆண்டு தோறும் நடைபெறுவதை நாமறிவோம். தமிழிசைக்கு அங்கு இடமில்லையாதலால், தமிழுணர்வாளர்கள் இணைந்து தமிழிசை மன்றத்தை 1972 ஆம் ஆண்டு தொடங்கினர். அதுமுதல் தைத்திங்கள் ம...
மேலும் படிக்கபழனி முருகன் கோயில் குடமுழுக்குத் தமிழில் நடத்தப்பட வேண்டும்!
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் செ.ப. முத்தமிழ்மணி வேண்டுகோள். தமிழ்நாட்டில் உள்ள பெரிய கோயில்களில் ஒரு சில கோயில்களில் மட்டுமே தமிழில் வழிபாடு நடத்தப்படுகிறது. ஏனைய கோயில்களில் சமற்கிருதத்தில்
மேலும் படிக்கஎம்.பி.சி உள்ஒதுக்கீடு பற்றி 3 மாதங்களில் அறிக்கை தர பி.சி ஆணையத்திற்கு ஆணை.
எம்.பி.சி உள்ஒதுக்கீடு பற்றி 3 மாதங்களில் அறிக்கை தர பி.சி ஆணையத்திற்கு ஆணை: அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது! உச்சநீதிமன்றத் தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டவாறு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர...
மேலும் படிக்கதமிழர் திருநாள் பொங்கல் விழா சிறப்பாக மன்னார்குடியில் கொண்டாடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு கோலப்போட்டி மற்றும் உறியடிப் போட்டிகள் உதவித் திட்ட அலுவலர் திரு.பாலசுப்பிரமணி...
மேலும் படிக்கமன்னார்குடியில் சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த நாளில் (12/01/2023) தேசிய இளைஞர் தின விழா JCI ராஜ மன்னார்குடி அமைப்பால் சிறப்பாக கொண்...
மேலும் படிக்கநிரப்பப்படாத 6 இடங்கள்: அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்!
மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட மாணவர் சேர்க்கை இடங்களில் 6 இடங்கள் நிரப்பபடவில்...
மேலும் படிக்க3 மாதங்களில் ரூ.51,000 கோடி கடன் – மருத்துவர் அன்புமணி ராமதாசு அறிக்கை.
3 மாதங்களில் ரூ.51,000 கோடி கடன்: வருவாயைப் பெருக்கி, கடனை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழ்நாடு அரசு அதன் செலவுகளை சமாளிப்பதற்காக ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மட்டும் ...
மேலும் படிக்க