கோவையில் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்! தமிழர்களிடையே ஓங்கி உயர்ந்துள்ள சைவ நெறி ஆன்மிகத்திற்கு எதிராக, ஆரியமயமாக்கப்பட்ட வடவர் ஆன்மிகத்தைத் திணித்து, ஆகமநெறிகளுக்கு எதிரான கட்டுமான...
மேலும் படிக்கCategory: செய்திகள்
செவிலியர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்து பணி நிலைப்பு வழங்க வேண்டும்!
கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக அமர்த்தப்பட்ட 2400 செவிலியர்கள் இன்று முதல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக உயிரை பணயம் வைத்து பணியாற்ற...
மேலும் படிக்கஇடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வா?
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வா? சமூகநீதியை காக்க அரசாணை 149-ஐ ரத்து செய்யுங்கள்! தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வுகள் மூலமாகவே தேர்ந்தெடுக்க...
மேலும் படிக்க12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு அரசு பொங்கல் சிறப்பு தொகையை வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கும் தமிழ்நாடு அரசு பொங்கல் சிறப்பு தொகையை (Bonus) வழங்க வேண்டும். 11 ஆண்டுகளுக்கு மேலாக பகுதி நேர ஆசிரியர்களாக மிகக்குறைந்த ஊத...
மேலும் படிக்கஇந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான மேரியோ பயோடெக் தயாரித்த இருமல் மருந்தை அருந்தியதில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. உஸ்பெகிஸ்தான் நாட்டின...
மேலும் படிக்கமக்களுக்கு அரசு சேவைகள் விரைவாக கிடைப்பதை உறுதி செய்ய பொதுச்சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்! தமிழ்நாட்டில் பொதுமக்கள் விண்ணப்பித்து நிலுவையில் உள்ள அனைத்து சான்றிதழ்களையும் ஒரு மாதத்திற்கு...
மேலும் படிக்கநிரப்பப்படாமல் காலியாக கிடக்கும் ஆசிரியர் பணிகள்: ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தலைவரை உடனே நியமிக்க வேண்டும்! தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப...
மேலும் படிக்கஜே.இ.இ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதிலிருந்து தமிழ்நாடு மாணாக்கர்களுக்கு விலக்கு தேவை!
மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவது கட்டாயமா...
மேலும் படிக்கசென்னை, பரந்தூர் விமான நிலையத்திற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பாக தி.மு.க அரசு காது கொடுத்து கேட்க மறுப்பது ஏன்?
சென்னை, பரந்தூர் விமான நிலையத்திற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பான அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பை தி.மு.க அரசு காது கொடுத்து கேட்க மறுப்பது ஏன்? மக்களுக்காகத்தான் திட்...
மேலும் படிக்கதெற்கு ரயில்வே 964 பணிகளில் 80% வட இந்தியர்களுக்கு தாரை வார்ப்பதா?
தெற்கு ரயில்வே 964 பணிகளில் 80% வட இந்தியர்களுக்கு தாரை வார்ப்பதா? 100% மாநில ஒதுக்கீடு வழங்க வேண்டும்! தெற்கு தொடர்வண்டித்துறையில் பல்வேறு நிலைகளில் 964 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட ...
மேலும் படிக்க