Skip to content
Saturday, June 7
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு
திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

திறவுகோல்

  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
  • முகப்பு
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • தகவல் தொழிற்நுட்பம்
    • விளையாட்டு
    • வணிகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • இலக்கியம்
    • நூல்கள்
      • திறவுகோல்
    • கவிதை
    • சிறுகதை
    • கதை
  • சுற்றுசூழல்
  • பெண்கள் பகுதி
  • இதர
    • வானிலை
    • கல்வி
    • மருத்துவம்
    • வேளாண்மை
    • அறிவியல்
    • பொறியியல்
    • கலை
    • வேலைவாய்ப்பு
    • வரலாறு
    • திரைத்துறை
செய்திகள்
  • பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை
  • இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்றுக!
  • மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
  • புரசைவாக்கம், திடீர்நகர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும்!
Home>>கவிதை (Page 5)

Category: கவிதை

கவிதை

தேர்தல்…!

Senthil KumaranMarch 15, 2019 141 Views0

இதோ - மீண்டும் ஒரு சதுரங்க ஆட்டம்!  சிப்பாய்களைப்  பலிகொடுத்து ராஜாவைக் காப்பாற்றும் சகுனிகளின் சாதுர்யம்...!   புழு மாட்டிய தூண்டில்களோடும்,  தானியங்கள் தூவிய வலைகளோடு

மேலும் படிக்க
கவிதை

காதலர்  தினம்

Senthil KumaranMarch 15, 2019 418 Views0

கண்கள் பேசும் பாஷையை மனம்  அறிந்து மனதும்  மனதும் உணரும் மகரந்த  சேர்க்கை தான் காதல்    மானிட உலகில் நவயுகம்  காதலையும் விட்டு வைக்கவில்லை!  கலவி என்ற கலை  கரம் பிடிக்க

மேலும் படிக்க
கவிதை

ஒழியாது சாதி

Senthil KumaranMarch 15, 2019 183 Views0

ஒழியாது சாதி,  அழியாது சாதியின் நீதி!  ஆம்…    பூமியில் காற்றுள்ள வரைக்கும், வானத்தில் மேகமுள்ள வரைக்கும், பெயருக்குப்பின் சாதியிருக்கும் வரைக்கும்,  அரசியலுக்கு தேவைப்படும்

மேலும் படிக்க
கவிதை

உயிர் இருக்கும் வரை மறவாதே பெண்ணே!! 

Senthil KumaranMarch 15, 2019 421 Views0

உடலோடு உயிர்,  உன்னோடு நான் என்று ஏழு திசைகளிலும் மங்கள மேளம் கொட்ட மணபந்தலிட்டு இரு மனதை ஒரு மணதாக்கி மனைவியாக அமர்கிறேன் உன் இதய கூட்டில்!   இதழ் சொல்ல மறந்தாலும் என் இதயம் சொ

மேலும் படிக்க
கவிதை

தமிழ் மகனே(ளே) 

Senthil KumaranMarch 15, 2019 337 Views0

உனது மொழியைத் தமிழ்  என்று கூறு! உனது கலையைத் தமிழ்க் கலை என்று சொல்!  உனது பண்பைத் தமிழ்ப்பண்பு என்று கருது! நீ தழிழன் என நினை!  மறவாதே, மறந்தால், உனக்கு வாழ்வில்லை.  தமிழ்!!! தமிழ்

மேலும் படிக்க
கவிதை

முடிவில்லா கவிதைகள்

Senthil KumaranMarch 15, 2019 878 Views0

நெருக்கமாய் நீ, உருக்கமாய் நான், சுருக்கமாய் என் கவிதைகள்…!   எளிமையாக கவிதை சொல்ல  என் ஆழ்மனதை தீண்டவேண்டுமா நீ?  உன் கண்கள் எனை நோக்கினால் போதாதா! உயிர் தூண்டிடும் கவிதை ஒன

மேலும் படிக்க
கவிதை

போதை  போதை

Senthil KumaranMarch 15, 2019 393 Views0

பெறுபவளுக்கு  வலியின் போதை,    பெற்றவனுக்கு  மகிழும் போதை,    பிறந்தவனுக்குத்  தவழும் போதை,    வளர்பவனுக்கு  வறுமையில் போதை,    கற்பவனுக்குக்  காதல் போதை, 

மேலும் படிக்க
கவிதை

மாமன் மகள்

Senthil KumaranFebruary 13, 2019 442 Views0

அன்பையும் பண்பையும் பகிர்ந்தளிப்பவள்,  பாசத்தை காட்டி பயணிப்பவள்!    எனக்கு ஒரு துன்பம் என்றால் தனக்கு ஒரு துன்பம் என்று எண்ணுபவள் அவள்!    அடுத்தவீட்டிற்கு சென்றாலும் அ

மேலும் படிக்க
கவிதை

என் கணவனுக்காக…

Senthil KumaranFebruary 13, 2019 397 Views0

கனவினில் நீ வர கண்மூடி கிடக்கின்றேன், ஆனால் உறக்கமின்றி தவிக்கின்றேன் உன் நினைவுகளில்...  காதல் கணவா, காதலும் காணவில்லை; கனவும் வரவில்லை; காரணமோ என் அருகில் நீ இல்லை. உன்னை சுமந்த நெஞ்சுக்க

மேலும் படிக்க
கவிதை

விந்தியம் தாண்டிய வினை

Senthil KumaranFebruary 13, 2019 480 Views0

விருந்தாளி என்றழைத்தோம் , விருந்தாளிக்கு பிறந்தவன் என்றழைத்து விட்டான் .   சாத்திரம் சடங்கென கூற்றாக்கினோம், சூத்திரனென  கூறுபோட்டு விட்டான்.   கோவிலில் குடியேற்றினோம்,

மேலும் படிக்க

Posts pagination

1 … 4 5 6

தேடல்

சமீபத்திய பதிவுகள்

  • பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை
  • திறவுகோல் 2056 வைகாசி மின்னிதழ்
  • இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்றுக!
  • மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.
  • திறவுகோல் 2056 சித்திரை மின்னிதழ்
  • ஐதராபாத்தில் 400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்!
  • பெண்கள் குறித்த அமைச்சர் திரு. பொன்முடி அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
  • புரசைவாக்கம், திடீர்நகர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும்!
  • தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி அமைப்புச்சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து முதல்வர் சிந்திக்க வேண்டும்.
  • தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவர் ஐயா சொல்லின் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் மறைவு

வேளாண்மை

மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியை காக்க கோரி பேரணி

மன்னார்குடி நம்மாழ்வார் ஏரியை காக்க கோரி பேரணி.

adminOctober 18, 2024
மன்னார்குடி நம்மாழ்வார் ஏரி

நம்மாழ்வார் குளம்தான் 1950, 60களில் மன்னையின் தெருக்களுக்கு குடிநீர் வழங்கியது.

adminOctober 17, 2024

எல்லா வளங்களையும் அழித்து விட்டு என்ன தொழில் வளர்ச்சி?

adminSeptember 15, 2024

முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு உரிமையை காக்க வேண்டும்!

adminAugust 15, 2024
ஐயா மணியரசன்

காவிரி நீரைப் பெற்றுத் தர மாற்று வழியை தமிழ்நாடு அரசு நாட வேண்டும்.

adminJuly 17, 2024

சமீபத்திய பதிவுகள்

  • பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை
  • திறவுகோல் 2056 வைகாசி மின்னிதழ்
  • இந்தியாவை முழுமையான கூட்டரசாக மாற்றுக!

தேடல்

சமூக ஊடகங்கள்

| Theme By WPOperation
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • வலைப்பூ
  • தொடர்பு