Home>>இந்தியா>>இராதாநரசிம்மபுரம் கிராமத்தில் திருவாரூர் மாவட்ட காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

இராதாநரசிம்மபுரம் கிராமத்தில் திருவாரூர் மாவட்ட காவிரி உரிமை மீட்புக் குழு ஆர்ப்பாட்டம்

இந்திய ஒன்றிய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களும் மக்களுக்கும், உழவர்களுக்கும் எதிராக உள்ளது என்று கூறி இந்திய ஒன்றியம் முழுவதும் தினசரி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த தொடர்ச்சியாக மன்னார்குடி அருகே உள்ள இராதாநரசிம்மபுரம் கிராமத்தில் திருவாரூர் மாவட்ட காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், மருத்துவர் ஐயா பாரதிசெல்வன் இலரா தலைமையில் அந்த 3 வேளாண் சட்டத்தையும் எதிர்த்து உழவர்களையும், கிராம மக்களையும் திரட்டி தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் இன்று (24/12/2020) நடத்தப்பட்டது!!!!

டெல்கியில் உயிர் நீத்த பஞ்சாப் உழவர்களுக்கும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது!!


செய்தி சேகரிப்பு:
நிரஞ்சன், மன்னார்குடி.

Leave a Reply