Home>>திறவுகோல்>>திறவுகோல் 2049 பங்குனி மாத மின்னிதழ்
திறவுகோல்நூல்கள்

திறவுகோல் 2049 பங்குனி மாத மின்னிதழ்

திறவுகோல் 2049 பங்குனி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும்.

காவிரி இறுதித் தீர்ப்பா? தமிழர்களுக்கான இறுதித் தீர்ப்பா? என்ற தலைப்பிலும், செண்பக வனம் என்ற புதிய வரலாற்று தொடரையும் இம்மாத மின்னிதழுடன் வெளியிடுகிறோம்.

பல உள்ளூர் மற்றும் வெளியூர் படைப்பாளர்களை கொண்டு வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்.

தங்களின் படைப்புகளை எங்கள் மின்னிதழில் இடம் பெற செய்ய நீங்கள் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் thiravukolsubmit@gmail.com

Leave a Reply