"செயல் மட்டுமே சிறந்த சொல்" - தோழர் சேகுவேரா தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த பிப்ரவரி 18 ஞாயிற்றுக்கிழமை வேலூரில் ஒருங்கிணைத்த 2ஆம் ஆண்டு மாபெரும் காய்கறி மற்றும் கிழங்கு...
மேலும் படிக்கCategory: சுற்றுசூழல்
மன்னார்குடியில் வாழ தகுதியில்லாத இடமாக மாறும் ஒரு தெரு.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் வாழ தகுதியில்லாத இடமாகவும், அறிவிக்கப்படாத குப்பை கிடங்காக மாறும் RP சிவம் நகர். பலமுறை வலியுறுத்தியும் உரம் என்ற பெயரில் தயாரித்த, தயாரிக்காத தேங்கி கிடக்க...
மேலும் படிக்ககச்சா எண்ணெய் கசிவுக்கும், பாதிப்புகளுக்கும் சி.பி.சி.எல் நிறுவனமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்!
டிசம்பர் 4ம் தேதி ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பெரும்பாலான இடங்கள் தொடர் மழை காரணமாக வெள்ளக்காடானது. இந்நிலையில், மணலியில் செயல்பட்டு வரும் சிபிசிஎல் நிறுவனத்தில் கன மழை காரணமாக, சுத்த...
மேலும் படிக்கபெருவெள்ள பேரழிவிலிருந்து தலைநகரை மீட்க தாய்த்தமிழ் உறவுகள் உதவிடுவோம்!
பெருவெள்ள பேரழிவிலிருந்து தலைநகரை மீட்க தமிழ்நாடு முழுவதுமுள்ள தாய்த்தமிழ் உறவுகள் ஓடோடி வந்து உதவிடுவோம்! 56 வருடங்கள் தொடர்ச்சியாக தமிழ் மண்ணை திராவிட கட்சிகள் ஆட்சி செய்தற்கு சாட்சியாக வழக்க...
மேலும் படிக்ககூவம், அடையாறு சீரமைப்பின் நிலை என்ன? வெள்ளை அறிக்கை வேண்டும்!
சென்னையில் ஓடும் கூவம் மற்றும் அடையாற்றை சீரமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டு, 8 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அத்திட்டத்திற்காக இதுவரை ரூ.790 கோடி செலவழிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறத...
மேலும் படிக்ககூடங்குளம் அணுஉலைகளை மூடி, தென் தமிழ்நாட்டை அழிவிலிருந்து காக்க வேண்டும்.
கூடங்குளம் அணுஉலைகளை மூடி, தென்தமிழ்நாட்டை அழிவிலிருந்து காக்க வேண்டும் - அரசுகளுக்கு வைகோ வேண்டுகோள் கூடங்குளம் அணுஉலைகளால் தென்தமிழ் நாடே அழிந்துபோகும் என நான் பலமுறை எச்சரித்து வருகிறேன். ...
மேலும் படிக்க25 புதிய மணல் குவாரிகள் அறிவிப்பு – சீமான் கடும் எதிர்ப்பு
25 புதிய மணல் குவாரிகள் செயல்பட திமுக அரசு அனுமதி! தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் கொடுஞ்செயல்! தென்பெண்ணை, வெள்ளாறு தஉள்ளிட்ட ஆறுகளில் புதிதாக 25 இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட திமுக அரசு அனுமத...
மேலும் படிக்கமணற்கொள்ளையைத் தடுக்க முயன்ற லூர்து பிரான்சிஸ் படுகொலைக்கு திமுக அரசே காரணம்!
மணற்கொள்ளையைத் தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலைக்கு திமுக அரசே காரணம்! தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு - கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து கண்டனத்திற்குரிய
மேலும் படிக்ககனிம வளக்கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் கனிம வளக்கொள்ளையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! தென்காசி மாவட்டத்தில் கட்டுக்கடங்காத அளவில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் கனிமவளக்கொள்ளையை தமிழ்நாடு அரசு க...
மேலும் படிக்கதமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் – அன்புமணி ராமதாசு
தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் வாக்குறுதி அளிக்க வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பா.ம.க. தலைவர் மரு...
மேலும் படிக்க