ஒரு விவசாயிக்குத் தம் அறுவடை நாள் அன்று ஒட்டுமொத்தமாக ஆயிரம் வேலைகள் இருப்பது போல ஒவ்வொரு பொதுத்தேர்வு அல்லாத ஆசிரியருக்கும் நிறைய பணிகள் இருக்கின்றன. அதாவது, ஒன்று முதல் ஒன்பது வகுப்பு முடிய தேர்வு...
மேலும் படிக்கCategory: கல்வி
தேர்தல் பணிக்கு வரும் பெண் ஊழியர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப சிறப்பு வாகன வசதி செய்துதருமா?
நாடு முழுவதும் நடைபெற உள்ள 18 ஆவது மக்களவைக்கான தேர்தலில் தமிழகத்தில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களித்திட வசதியாக 10,214 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது த...
மேலும் படிக்கசம வேலைக்கு சம ஊதியம்: ஆசிரியர் போராட்டத்தை ஆகச்சிறந்த செயலால் முடிவுக்குக் கொண்டு வாருங்கள்.
சம வேலைக்கு சம ஊதியம்: ஆசிரியர் போராட்டத்தை ஆகச்சிறந்த செயலால் முடிவுக்குக் கொண்டு வாருங்கள். தமிழ்நாட்டில் காணப்படும் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 2009 மே 31ஆம் நாள் நியமிக்கப்பட்ட இடைநில...
மேலும் படிக்கபல்கலைக்கழக நிதி நெருக்கடிக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்!
சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழக நிதி நெருக்கடிக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்! சென்னைப் பல்கலைக்கழகமும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகமும் வெவ்வேறு காரணங்களால் கட...
மேலும் படிக்கஏன் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்தால் மட்டும் தவப்புதல்வன் திட்டம்?
(1-12) ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000/- வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று ஏன் அறிவிப்பை செய்யாமல் ...
மேலும் படிக்கசமவேலைக்கு சம ஊதியம் கோரி போராடினால் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா?
சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராடினால் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதா? ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்! தமிழ்நாட்டில் இரு வகையான காலகட்டங்களில் நியமிக்கப்பட்ட தங்களுக்கு தகுதி அடிப்படைய...
மேலும் படிக்க18 தாய்த்தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் ஓரிரு கோடி ரூபாயை ஒதுக்கி இருக்க வேண்டும்.
தமிழ்நாடு (பட்ஜெட்டில்) வரவு செலவு அறிக்கையில் கல்விக்காக ரூபாய் 44000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 18 தாய்த்தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் ஓரிரு கோடி ரூபாயை ஒதுக்கி இருக்க வேண்டும். அவைகளை தனியார் ...
மேலும் படிக்கஆசிரியரை இந்த சமூகம் ஒவ்வொரு குழந்தைகளின் இரண்டாவது பெற்றோர் என்றே பெருமையுடன் அழைக்கின்றது. குறிப்பாக, தொடக்கநிலையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியப் பெருமக்களுக்குத்தான் இந்த பெருமை முற்றிலும் பொருத்தம...
மேலும் படிக்கவளர்ச்சிக்கு வழி வகுக்காத வறட்சியான நிதிநிலை அறிக்கை!
கல்வி, வேலைவாய்ப்புக்கு எந்த திட்டமும் இல்லை: வளர்ச்சிக்கு வழி வகுக்காத வறட்சியான நிதிநிலை அறிக்கை! தமிழ்நாட்டிற்கான 2024- 25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பாசனக் க...
மேலும் படிக்கமருத்துவக்கல்வி: 3 ஆண்டுகளில் ஓரிடம், ஒரு கல்லூரி கூட தொடங்கப்படவில்லை.
மருத்துவக்கல்வி: 3 ஆண்டுகளில் ஓரிடம், ஒரு கல்லூரி கூட தொடங்கப்படவில்லை - என்ன செய்யப் போகிறது திமுக அரசு? தமிழ்நாட்டில் 2024-25ஆம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அ...
மேலும் படிக்க