Home>>செய்திகள்>>வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அரசு அறிவுறுத்தல்
செய்திகள்தமிழ்நாடு

வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அரசு அறிவுறுத்தல்

கொரோனா பேரிடம் காலம் என்பதால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடைபெற்றால் மக்களுக்கு பாதிப்பு என்பதை கவனத்தில் கொண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை அதனுடைய தீர்ப்பில் இதற்கு தடை விதித்தது.

இதன் தொடர்ச்சியாக இன்று (20/08/2020) தமிழக முதல்வர் தன்னுடைய twitter கணக்கில் மக்கள் தங்கள் “வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுமாறு” கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply