Home>>சுற்றுசூழல்>>அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க முடியும்
சுற்றுசூழல்செய்திகள்தமிழ்நாடு

அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க முடியும்

நெல்லை மாவட்டத்தில் அனைத்து கிராமப்புற மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ், அங்குள்ள 1,337 கிராமங்களில் 3 லட்சம் குடிநீர் இணைப்புகளை, வருகிற 2024-ம் ஆண்டுக்குள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

#Tirunelveli #WaterSupply

இந்த திட்டம் முழுவதும் நிறைவு பெற்றால், தெருக்குழாய்களில் தண்ணீர் பிடிக்க பொதுமக்கள் வர வேண்டிய அவசியம் இருக்காது.

வீதிகளில் கழிவுநீர் தேங்கி, சுகாதார பிரச்சனைகள் ஏற்படாது.

அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க முடியும்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி – எஸ். பி. வேலுமணி

Leave a Reply