Home>>இந்தியா>>மக்களவை உறுப்பினர் திரு.வசந்தகுமார் காலமானார்
இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

மக்களவை உறுப்பினர் திரு.வசந்தகுமார் காலமானார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த வசந்த் & கோ நிறுவனர் மற்றும் கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினருமான திரு.வசந்தகுமார் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 60க்கும் மேற்பட்ட வசந்த் & கோ கிளைகளை துவங்கி சிறப்பான தொழில் செய்து வந்தவர் ஐயா. வசந்தகுமார் அவர்கள். மற்றும் தமிழகத்தில் உள்ள பல இளைஞர்களுக்கு புதிதாக தொழில் துவங்க சிறந்த முன் உதாரணமாக இருந்தவர். இவரின் இழப்பு தமிழகத்திற்கு மிக பெரிய இழப்பாகும்.

இதற்கு முன்னதாக இருமுறை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார் ஐயா. வசந்தகுமார்.

Leave a Reply