Home>>அரசியல்>>துண்டறிக்கை கொடுத்த மருத்துவர் பாரதிசெல்வன் இலரா மற்றும் சகோதரர் மன்னை அரிகரன் மீது வழக்கு
அரசியல்செய்திகள்தமிழ்நாடு

துண்டறிக்கை கொடுத்த மருத்துவர் பாரதிசெல்வன் இலரா மற்றும் சகோதரர் மன்னை அரிகரன் மீது வழக்கு

தமிழக அரசே  நவம்பர் 1ஆம் தேதி “தமிழ் நாடு தினம்” என்று அலுவல் ரீதியாக அறிவித்தப் பின்னர், வெளிமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தை மக்களிடம் எடுத்து சொல்லும் வகையில் தமிழர் தேசிய முன்னணி சார்பாக மன்னார்குடியில் துண்டறிக்கைகளை கொடுத்து வருகிறார்கள்.

தமிழர் தேசிய வாரம் என்ற தலைப்பில் தமிழர் உரிமைகளை மீட்க என்ன செய்ய வேண்டும் என்ற தகவல்கள் உள்ளடங்கிய துண்டறிக்கையை கொடுத்த மருத்துவர் பாரதிசெல்வன் இலரா மற்றும் சகோதரர் மன்னை அரிகரன் மீது உள்ளூர் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.


செய்தி:
இராசசேகரன்,
தமிழர் தேசிய முன்னணி,
மன்னார்குடி.

Leave a Reply