Home>>இந்தியா>>தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் சாமிமலை திருவலஞ்சுழியில் நடைபெற்றது.
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் சாமிமலை திருவலஞ்சுழியில் நடைபெற்றது.

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஐயா பெ.மணியரசன் தலைமையில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தித் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் சாமிமலை திருவலஞ்சுழியில் நடைபெற்றது.

இதில் பல உள்ளூர் உழவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள்.


செய்தி சேகரிப்பு:
கோபிநாதன், அமெரிக்கா

Leave a Reply