Home>>கல்வி>>நீட் தேர்விற்கு பின்னான தாக்கத்தின் முடிவை நீதிபதி A.K. ராஜன் அவர்கள் சமர்ப்பித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றம்
கல்விசெய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

நீட் தேர்விற்கு பின்னான தாக்கத்தின் முடிவை நீதிபதி A.K. ராஜன் அவர்கள் சமர்ப்பித்தார்.

நீதிபதி A.K. ராஜன்இந்திய ஒன்றிய அரசு நடத்தும் மருத்துவக்கல்விக்கான நீட் தேர்வு வந்த பின்னர் ஏற்பட்டுள்ள தாக்கத்தை பற்றி ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு நீதிபதி A.K. ராஜன் அவர்கள் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.

மருத்துவக்கல்விக்கான நீட் தேர்வு பற்றிய ஆய்வின் முடிவை நீதிபதி A.K. ராஜன் அவர்கள் இன்று (21/09/2021) சமர்ப்பித்தார். அந்த முழு அறிக்கையையும் படிக்க இங்கு சொடுக்கவும்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைவிற்கு பின்னர் தமிழ்நாட்டினர் அல்லாதவர்களுக்கே அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை கீழே உள்ள படத்தில் புள்ளிவிவரங்களுடன் விழுக்காடு அடிப்படையில் இந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.


செய்தி உதவி:
திரு. செல்வபூபதி,
மன்னார்குடி.

Leave a Reply