Home>>அரசியல்>>மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக அனைத்திந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று கலந்துக்கொண்ட ஈரோடு மக்கள்
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக அனைத்திந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று கலந்துக்கொண்ட ஈரோடு மக்கள்

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று (27/09/2021) நடைபெறும் அனைத்திந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்று ஈரோட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், மக்கள் இயக்கங்களும், தொழிற்சங்கங்களும் நூற்றுக்கணக்கில் பங்கேற்று இரயில் மறியலுக்கு அணிவகுத்தனர். தொடர்வண்டி நிலைய வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டு கைதாகி ஈரோடு – பூந்துறை சாலையில் என்.ஆர். திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தின் பொழுது எடுக்கப்பட்ட படங்களை கீழே பகிர்ந்துள்ளோம்.


செய்தி உதவி:
தோழர் பாலு.

Leave a Reply