Home>>செய்திகள்>>சுவர் இடிந்து விழுந்து சரசு என்னும் பெண்மணி உயிரிழந்தார்.
செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

சுவர் இடிந்து விழுந்து சரசு என்னும் பெண்மணி உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், தொடர் மழையினால் அன்னவாசல் சேனிய தெருவில் சுவர் இடிந்து விழுந்து சரசு என்னும் பெண்மணி உயிரிழந்தார்.

மழை மேலும் நீடித்தால் பல பன்மடங்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அரசு இயந்திரங்கள் அனைத்து கோணங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் பாதிப்புகள் பெரும் அளவில் குறைய வாய்ப்புண்டு.


செய்தி உதவி:
திரு. இராசசேகரன்,
மன்னார்குடி.

Leave a Reply