Home>>மன்னார்குடி>>மன்னை செம்மொழி எக்ஸ்பிரஸ் திருவாரூருக்கு மாற்றப்படாது-irctc
மன்னார்குடி

மன்னை செம்மொழி எக்ஸ்பிரஸ் திருவாரூருக்கு மாற்றப்படாது-irctc

மன்னார்குடி மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

மன்னார்குடியில் இருந்து கோயமுத்தூர் செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் என்ற விரிவு புகைவண்டியை, திடீர்னு திருவாரூருக்கு மாற்றுவதாக தகவல் வந்த நிலையில், அதை எதிர்த்து மன்னார்குடி மக்கள் மற்றும் வர்த்தக சங்கம், வாகனஓட்டுநர்கள் சங்கம் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கடுமையான எதிர்ப்பின் பலனாக,
செம்மொழி விரைவுப்புகைவண்டி மீண்டும்
நீடாமங்கலம் வரை இரண்டு பக்க என்ஜின்கள் கொண்டு இயக்கப்படும் என்றும் நீடாமங்கலத்தில் இரண்டு நிமிடங்கள் நிற்கும்,நாளை சோதனை முயற்சி முடிந்தவுடன் இதுவே பிறகு நிரந்தரம் ஆக்கப்படும் என இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்(irctc) அறிவித்துள்ளது.

Leave a Reply