Home>>கல்வி>>மன்னார்குடியில் சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
கல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மாவட்டங்கள்

மன்னார்குடியில் சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த நாளில் (12/01/2023) தேசிய இளைஞர் தின விழா JCI ராஜ மன்னார்குடி அமைப்பால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணாக்கர்களுக்கும் நிகழாண்டின் தலைவர், செயலர் அவர்களாலும் மற்றும் திரு. அருண்காந்தி, திரு.சபரிராஜன் ஆகிய பொறுப்பாளர்களாலும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


செய்தி உதவி:
திருமதி. தேவி,
தலைமையாசிரியர்,
கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளி,
மன்னார்குடி.

Leave a Reply