Home>>கல்வி>>தமிழர் திருநாள் பொங்கல் விழா சிறப்பாக மன்னார்குடியில் கொண்டாடப்பட்டது.
கல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மாவட்டங்கள்

தமிழர் திருநாள் பொங்கல் விழா சிறப்பாக மன்னார்குடியில் கொண்டாடப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு கோலப்போட்டி மற்றும் உறியடிப் போட்டிகள் உதவித் திட்ட அலுவலர் திரு.பாலசுப்பிரமணியன் அவர்களால் 12/01/2023 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் அரிமா அமைப்பின் நிகழாண்டின் தலைவர் Ln. திரு. ரமேஷ் அவர்கள், செயலர் Ln. திரு. சந்தோஷ் அவர்கள் மற்றும் பொறுப்பாளர்களால் பரிசளிக்கப்பட்டு பாராட்டப்பட்டது.


செய்தி உதவி:
திருமதி. தேவி,
தலைமையாசிரியர்,
கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளி,
மன்னார்குடி.

Leave a Reply