Home>>கல்வி>>கோபாலசமுத்திரம் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட்டது.
கல்விசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர்மன்னார்குடிமாவட்டங்கள்

கோபாலசமுத்திரம் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளியில் இன்று (01.03.2023) முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் சிறப்பாகத் தொடங்கப்பட்டது.

இத்தொடக்க விழாவில் நகர மன்ற உறுப்பினர் திருமதி. சுதா நெடுஞ்செழியன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமதி. இலக்கியா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு.வீரக்குமார், மற்றும் அனைத்து ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


செய்தி உதவி,
திருமதி. தேவி,
தலைமை ஆசிரியை,
கோபாலசமுத்திரம் நடுநிலைப்பள்ளி,
மன்னார்குடி.

Leave a Reply