Home>>செய்திகள்>>கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் அங்காடிகளை படிப்படியாக திறக்க முடிவு
செய்திகள்தமிழ்நாடு

கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் அங்காடிகளை படிப்படியாக திறக்க முடிவு

கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் ஒவ்வொரு கட்டமாக அங்காடிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உணவுதானிய மொத்த விற்பனை அங்காடி 18.9.2020 அன்றும் காய்கறி மொத்த அங்காடி 28.9.2020 அன்றும் அடுத்தகட்டமாக கனி அங்காடி, சிறு மொத்த காய்கறி, மலர் அங்காடிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

என்று தமிழக துணை முதலமைச்சர் திரு. ஒ. பன்னீர் செல்வம் அவர்கள் தனது Twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply