Home>>இந்தியா>>காவிரி உரிமை மீட்புகுழு சார்பில் நீடாமங்கலத்தில் மறியல் மற்றும் போராட்டம்
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

காவிரி உரிமை மீட்புகுழு சார்பில் நீடாமங்கலத்தில் மறியல் மற்றும் போராட்டம்

விவசாயிகளின் முழு அடைப்புப் போராட்டத்திற்கு இந்திய ஒன்றியம் முழுவதும் பரவலாக ஆதரவு: கடைகள், வணிக நிறுவனங்கள் அடைப்பு.

தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் கடைகள், அடைப்பு முடப்பட்டுள்ளன.

இந்த போராட்டதின் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட காவிரி உரிமை மீட்புகுழு சார்பில் மருத்துவர் ஐயா பாரதிசெல்வன் தலைமையில் நீடாமங்கலத்தில் மறியல் மற்றும் போராட்டம் நடைப்பெற்றது.


செய்தி சேகரிப்பு:
பிரசன்னா, மன்னார்குடி.

Leave a Reply