Home>>செய்திகள்>>மன்னார்குடியில் ஈகி முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவரலாறு

மன்னார்குடியில் ஈகி முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

ஈழத்தில் நடைப்பெற்ற உள்நாட்டு இறுதிப்போரில் பல்லாயிர கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசினை கண்டித்தும் அதற்கு உறுதுணையாக இருந்த இந்திய ஒன்றியத்தை கண்டித்தும் தமிழ்த் தேசிய அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்திய, அரசியல் ஆவணத்தை வெளியிட்டு தன் உடலுக்கு எரியூட்டி உயிரீந்த தழல் ஈகி சகோதரர் முத்துக்குமார் அவர்களுக்கு இன்று (29-01-2021) மாலை திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சிக்கு எதிரில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


செய்தி சேகரிப்பு:
நிரஞ்சன், மன்னார்குடி.

Leave a Reply