Home>>செய்திகள்>>தமிழத்தில் ஒரே நாளில் நேற்று மட்டும் 250 கோடிக்கு மது விற்பனை
செய்திகள்தமிழ்நாடு

தமிழத்தில் ஒரே நாளில் நேற்று மட்டும் 250 கோடிக்கு மது விற்பனை

தமிழத்தில் ஒரே நாளில் நேற்று (22/08/2020) மட்டும் 250 கோடிக்கு மது விற்பனை, ஊரடங்கிற்கு பிறகு அதிகமான விற்பனை நடந்தது நேற்று தான் என்பது குறிப்படத்தக்கது.

இந்த வருமானம் வரவேண்டும் என்பதை எதிர்பாத்தே சென்னையில் மதுபானக்கடைகளை திறந்துள்ளது மாநில அரசு.

வழக்கம் போல் மதுரை மண்டலம் முதலிடம், சென்னையில் மட்டும் 50 கோடி, டெல்டா மண்ணில் இதுவரை இல்லதா அளவு முதன்முறையாக 51 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

இந்த ஊரடங்கு கொரோனா சூழலில் வேலை இல்லா காலத்தில் பெரிய அளவு ஒன்றும் குடும்ப வருவாய் இல்லாதவர்களின் முலம் இந்த வருவாயை எட்டியுள்ளது தமிழக அரசுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply