திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக குடியிருப்பு பகுதிகளில் நீர்தேங்கி, மக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. மேலும் அதிமுக ம...
மேலும் படிக்கஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பொழிந்த மிதமான மழை நம்மாழ்வார் ஏரியின் யானை பசியை போக்கியது.
மன்னையில் உள்ள இளைஞர்களால் மன்னையின் மைந்தர்கள் என்ற அமைப்பு தொடங்கப்பட்ட காலம் முதல், ஆட்சி அதிகாரம் என்ற எதற்கும் ஆட்படாமல் மக்கள் நலன் மட்டுமே தமக்கான களமாக்கி உள்ளது. மன்னையின் மைந்தர்கள் மண்ணி...
மேலும் படிக்கதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், தொடர் மழையினால் அன்னவாசல் சேனிய தெருவில் சுவர் இடிந்து விழுந்து சரசு என்னும் பெண்மணி உயிரிழந்தார். மழை மேலும் நீடித்தால் பல பன்மடங்கு பாதிப்புகள் ஏற்பட வாய்...
மேலும் படிக்கதிருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே மர்ம நபர்களால் படுகொலை செய்யபட்டார். இதனால் நீடாமங்கலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்கஉரிய காலத்திற்குள் வேலைவாய்ப்பை வழங்காமல் பட்டதாரிகள் கனவை கலைக்கும் ஆட்சியாளர்கள்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் SRM அலுவலகத்தில் நேற்று பருவகால எழுத்தர், உதவுபவர், காவலர் பணிக்கான விண்ணப்பம் படிவம் கொடுத்தார்கள் தகுந்த ஆவணங்கள் சரியாக இருந்தால் தான...
மேலும் படிக்கஎன்னை திட்டி தங்கள் சுய வெறியை தீர்த்துக்கொள்ளும் சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள். முடிந்தால் என்னை பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டு இன்னும் கூட திட்டுங்கள். வ.கெளதமன் யார்? (எனது வாழ்க்கை வரலாற்ற...
மேலும் படிக்கமதத்தை ஒழிக்க முடியுமா? - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை! பத்தொன்பதாம் நூற்றாண்டில், கம்யூனிஸ்ட்டுகளில் ஒரு சாரார், மத ஒழிப்பு பற்றிப் பேசினார்கள். அவர்களுக்...
மேலும் படிக்கதிருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே ஆவூர் பகுதியில் மழைநீர் வடியும் வாய்க்காலை தடுத்து - தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ஆதரவுடன் தனிநபர் சுவர் எழுப்பியதைக் கண்டித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்காத அதிக...
மேலும் படிக்கவேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்!
கோவை, அன்னூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! கோவை மாவட்டம், அன்னூரில் புதிய தொழிற்பூங்கா அமைப்பதற்காக வேளாண் பெருங்குடி மக்களி...
மேலும் படிக்க“பெரியாரியம்” என்பது என்ன? - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை! தமிழின எதிர்ப்பு, தமிழ் மொழி எதிர்ப்பு, திராவிடத் திணிப்பு போன்ற பெரியார் கருத்துகளை ஒதுக்கி வைத...
மேலும் படிக்க