வேட்டமங்கலத்தைச் சேர்ந்த தம்பி பிரபாகரனை சாதி ஆணவப் படுகொலைச் செய்திட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்! தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், பந்தநல்லூர் அருகே உள்ள வேட்
மேலும் படிக்கஐயா சங்கரலிங்கனார் அவர்கள் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும் என்று 76 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து போராடி உயிர்நீத்தார். அவர் உண்ணாவிரதத்தில் பொழுது வைத்த 12 அம்சக் கோரிக...
மேலும் படிக்ககாடுகளை அழிக்கும் வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்!
காடுகளை அழிக்கும் வனப் பாதுகாப்புச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்! என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு அறிக்கைவிடுத்துள்ளது. அதனை தங்கள் பார்வைக்கு கீழே கொடுத்துள்ளோம்.
மேலும் படிக்க#NoNeedZeroVacancyCounseling இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்வி மாவட்டங்களில் பணிபுரியும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் அனைத்தும் காலியிடங்களாகக் (Zero Vacancy) கருதப்பட்டு பணி மூப்பு அடிப்...
மேலும் படிக்கதமிழ்நாடு முதலமைச்சருடன் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் எம்.செல்வராஜ் சந்திப்பு
திருவாரூர் - காரைக்குடி மார்க்கத்தில் புதிய தொடர்வண்டி சேவைகள் தொடங்கிட ஒன்றிய அரசை வலியுறுத்தக்கோரி மனு கொடுத்துள்ளார். நாகை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எம்.செல்வராஜ் அவர்கள் இன்று (12/10/2021) மா...
மேலும் படிக்கஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம், காட்டுமிராண்டி செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளையும் இதன் பின்னனியில் உள்ள அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை வேண்டும் என தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி வலியுறுத்தல். ...
மேலும் படிக்கமன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிசன் உற்பத்தி ஆலை திறப்பு.
இந்த ஆக்சிசன் ஆலை ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிசனை உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 100க்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். இந்த திட்டத்திற்கான செல...
மேலும் படிக்கபெரம்பலூர் அருகே கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வரும் சிறு விவசாயி செல்லதுரை. இயற்கை சீற்றங்களை எல்லாம் எதிர்கொண்டு சிரமத்தோடு சின்ன வெங்காயம் விதைத்து அறுவடை செய்திருந்தார். எனக்கு அறிமுகமான ...
மேலும் படிக்கநீண்ட நாட்களாக கன்னியாகுமரியில் மலைகளை குடைந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் கன்னியாகுமரியில் இன்று (10/10/2...
மேலும் படிக்கநந்தினி, ஆனந்தன் இருவரும் கைது விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்ற பாசக கட்சியை சேர்ந்தவர்களை தூக்கிலிட கோரியும், இவைகளை கட்டுப்படுத்த இயலாமல் ஒன்றியத்தில் ஆட்சி செய்துவரும் பிரதமர் திரு.மோடி அவர்களும் ப
மேலும் படிக்க