வரும் 2021 டிசம்பர் மாதம் 12 ம் தேதி திருச்சியில் இரண்டாவது மாநில அளவிலான சிலம்ப போட்டி திருச்சி, தில்லைநகர், கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. அதன
மேலும் படிக்கஆரிய சதியையும், திராவிட சூழ்ச்சியையும் தமிழர்கள் உணர்வார்களா?
தாழ்த்தப்பட்டோர் என்கிற சொல்லுக்கு எதிராக நாம் சிலபல வருடங்களாக குரல் குடுத்து வருகிறோம். இந்திய ஒன்றிய அரசு மற்றும் கேரளா, மகாராட்டிரா, தமிழ்நாடு, பஞ்சாப் போன்ற சில மாநில அரசுகளும் அரசாணைகளை அல்லது வ...
மேலும் படிக்கஐ.நா பொதுச்சபையில் உரையாற்ற சென்றுள்ள இலங்கை அதிபர் கோத்தபாய இராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க வாழ் தமிழர்கள் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். செப்டம்பர் 22 ஆம் நாள், நியூயார்க...
மேலும் படிக்கஇன்று (23/09/2021) மாலை மன்னார்குடி கல்கி சிறுவர்கள் பூங்காவிற்கு சென்றிருந்தேன். ஓரிரு ஆண்டுகள் முன் நல்ல நிலையில் இருந்தது, ஆனால் தற்பொழுது எந்த பராமரிப்பும் இல்லாமல் கல்கி சிறுவர் பூங்கா சிதிலமடைந்...
மேலும் படிக்கஇட ஒதுக்கீடு நெறிகளை மீறும் பாரத ஸ்டேட் வங்கிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தன்னுடைய கண்டதை தெரிவித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி தொடர்பான தேர்வுகளில் தொடர்ந்து இட ஒதுக்கீடு விதிமுறைகள் மீறப்படுவது
மேலும் படிக்கநமது கரிசவயல் உதவும் கரங்கள் அமைப்பின் சார்பில் கடந்த மாதம் செருபாலக்காட்டைச் சேர்ந்த லதா என்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமாக உள்ளார். வீடில்லாமால் தவித்துவந்த அவருக்கு ...
மேலும் படிக்கதிருத்துறைப்பூண்டியில் விரைவில் மாபெரும் மின்னணு நூலகம் உறுதியாக வரும் என்று திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் கூறியுள்ளார். திருத்துறைப்பூண்டி அரசு கிளை நூலகத்தில் ...
மேலும் படிக்கநாகப்பட்டினம் சி.பி.சி.எல் புதிய சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும்!
நாகப்பட்டினம் சி.பி.சி.எல் புதிய சுத்திகரிப்பு ஆலை விரிவாக்க கட்டுமான பணிக்கு தமிழக அரசு அனுமதி மறுக்க வேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது! நாகப்பட்டினம்
மேலும் படிக்கதமிழ்நாடு வேலைகள், தொழில், வணிகம் தமிழர்களுக்கே! தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று! என சென்னைத் தலைமைச் செயலகம் முன்பு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்ப்பாக ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். க...
மேலும் படிக்கநீண்ட காலமாகச் சிறையில் வாடும் தமிழர்கள் – கோத்தபய அறிவிப்பு ஏமாற்று நாடகம்
நீண்ட காலமாகச் சிறையில் வாடும் தமிழர்கள் - கோத்தபய அறிவிப்பு ஏமாற்று நாடகம் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் அறிக்கைவிடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையை கீழே பகிர்ந்த
மேலும் படிக்க