நூல்: பாலைவனப் பூ (Desert Flower) ஆசிரியர்: வாரிஸ் டைரி மற்றும் காத்லீன் மில்லர் தமிழில்: எஸ். அர்ஷியா. “நான் பேசியிருப்பது, என்னிடமுள்ள மிக முக்கியமான ரகசியம். எனது நெருங்கிய நண்பர்களுக்குக்கூடத...
மேலும் படிக்கபுதிய நீர்நிலைகளை உருவாக்க அறிவுறுத்தல் இது இன்றைய தமிழர்நாட்டின் சூழலுக்கு இன்றியமையாத முடிவு இதில் சமரசமும் செய்து கொள்ள இயலாது. சற்று ஏறக்குறைய 400 TMC தண்ணீர் காவிரியில் வந்த நிலையில் கர்நாடகத்...
மேலும் படிக்க“மேதகு” திரைப்படம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேராதரவை பெற்றுள்ளது.
பலத்த எதிர்பார்ப்புகளுடன் சமீபத்தில் OTT தளத்தில் வெளியான "மேதகு" திரைப்படம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேராதரவை பெற்றுள்ளது. தமிழீழ தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால போராட்டங்களை ஆவணப்
மேலும் படிக்கமேகதாது அணை பிரச்சினை (பகுதி -1) – பேராசிரியர் த.செயராமன்
தமிழ்நாடு சந்திக்க இருக்கும் அழிவின் பரிமாணம்! ஒட்டுமொத்த வெள்ளநீரின் கொள்கலன் மேகதாது அணை! எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் காவிரி ஆறு பாய்ந்த சுவடு மட்டுமே தெரியும்! தமிழில் மேகதாது; கன்னடத்தில்
மேலும் படிக்கசட்டத்தை மீறி மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திலிருந்து சென்று அணையை உடைப்போம்.
கர்நாடகாவில் சட்டத்தை மீறி மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திலிருந்து புறப்பட்டு சென்று அணையை உடைப்போம் என்று தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கௌதமன் அவர்கள் சிதம்பரத்தில் பேட்டி அளித்துள்ளார்....
மேலும் படிக்கஇலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் கருப்பு சூலையை தமிழர்கள் நினைவுகூர்ந்து வருகிறார்கள். அதுப்பற்றிய தன்னுடைய கருத்தை தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாள
மேலும் படிக்கவன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு தனி இடஒதுக்கீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்
தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் வ.கௌதமன் அவர்கள் "தமிழ்ச் சமூகங்களுக்குள் கலவரத்தை ஏற்படுத்த மாபெரும் சதி என்றும், வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு தனி இடஒதுக்கீட்டினை தமிழ்நாடு அரசு தாமதிக்காமல் ...
மேலும் படிக்கமருத்துவப் படிப்பில் ஈழ அகதி மாணவர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும்.
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் "மருத்துவப் படிப்பில் ஈழ அகதி மாணாக்கர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும்" என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழர
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கம் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் "புதிய நாடாளுமன்றக் கட்டடம், தீவிரப்படும் தமிழின ஒடுக்குமுறை!" என்ற தலைப்பில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதை தங்களுக்கு ...
மேலும் படிக்கமீனவர்களுக்கு எதிரான தேசிய கடல் மீன்வள ஒழுங்கு முறை மற்றும் மேலாண்மை வரைவுச் சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன் என்
மேலும் படிக்க