"தேசிய பணமாக்கல் திட்டம் என்ற பெயரில் நாட்டின் ஒட்டுமொத்த வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏலம் விடும் மோடி அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கது" என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் மற்று...
மேலும் படிக்கஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு
"அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரவேற்கதக்கது" என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் மற்றும் ப...
மேலும் படிக்கஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) செய்தி வெளியீடு: 270வது நாள், 23 ஆகஸ்ட் 2021. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கரும்பு விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது - தேக்க நிலைக்கு நாளைத் த
மேலும் படிக்கநீர்நிலைகளையும், வயல்வெளிகளையும் சிதைக்காமல் இருந்தால் கண்டிப்பாக மன்னை மின்னும்.
இன்றைய (24/08/2021) சட்டமன்ற அறிவிப்பில், மன்னார்குடி நகராட்சி விரிவுப்படுத்தப்படும் என்றும், பாதாள சாக்கடை திட்ட விரிவாக்கம் மற்றும் புதிய பேருந்து நிலையம் போன்றவற்றிற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள். ...
மேலும் படிக்கபல நூற்றாண்டுகளுக்குப் பிறகு திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் வழிபாடு!
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் அர்ச்சனை - வழிபாடு! தமிழ்ப் பெருங்கடவுளான திருமுருகப் பெருமான் எழுந்தருளும் திருச்செந்தூர் திருக்கோயிலில், பல நூற்றாண்டுகளுக்க...
மேலும் படிக்கஇந்திய ஒன்றிய திரை உலகத்திற்கு தொடர்ந்து நல்ல படங்களை வாரி வாரி வழங்கும் வற்றாத அமுதசுரபியாக திகழ்கிறது மலையாளத்திரையுலகம். 10 படம் வந்தால் அதில் 5 படம் அமோகமா இருக்கு. 3 படம் நல்லா இருக்கு. மீதி இ...
மேலும் படிக்கஇந்திய அரசே - வங்க இனத்திற்கு ஒரு நீதி, தமிழினத்திற்கு பெரும் அநீதியா? தமிழகத்தில் உள்ள ஏதலிகள் முகாம்கள், சிறப்பு முகாம்களை உடனடியாக இழுத்து மூடு. முகாம்களில் உள்ள தமிழர்களை விடுதலை செய். இலங்க...
மேலும் படிக்கநூல்: ஏழு தலைமுறைகள் (Roots) ஆசிரியர்: அலெக்ஸ் ஹேலி தமிழில்: ஏ.ஜி.எத்திராஜூலு காலம்: கி.பி 17ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு வரை. பகுதி: ஆப்பிரிக்கா, அமெரிக்கா வாசிப்பு அனுபவம்: ஆப்பிரிக...
மேலும் படிக்கசிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தியவர், தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்கத்தின், கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய, மறைந்த ஆய்வு அறிஞர் பே...
மேலும் படிக்கபுதுச்சேரி கோவில்களில் தமிழில் அர்ச்சனை நடக்க வேண்டும்! - தெய்வத் தமிழ்ப் பேரவை பரப்புரை இயக்கம்! புதுச்சேரி - காரைக்காலில் உள்ள திருக்கோயில்களில் தமிழ் மக்கள் தமிழிலேயே அர்ச்சனை செய்ய வேண்டுகோள் வ...
மேலும் படிக்க