தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை! “கல்விக் காவலர்” துளசி ஐயா வாண்டையார் அவர்கள், நேற்று (17.05.2021) காலமான செய்தி துயரமளிக்கிறது. தனிநபர் பண்பாடு, ஒழுக்கம், எளிமை ஆகியவற்றில் ...
மேலும் படிக்கதமிழ்நாடு முதல்வர்க்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்! தமிழ்நாட்டில் மக்களால் தேர்தெடுக்கப்பட்டு புதிதாக அமைந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, இராசீவ் கொலை வழக்கில்,...
மேலும் படிக்கதிறவுகோல் 2052 வைகாசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - தடுப்பூசி, ஞாபக நெரிசல், நீண்ட இரவு விடிந்ததும், உயிர்வளி(லி) போன்ற படைப்புகளுடன் மேலும் பல படைப
மேலும் படிக்கவட இந்தியா ஒன்றியத்தில் தான் இந்த ஆக்சிஜன் பிரச்சினை, இது தமிழ் மொழிக்குடும்ப மண். சிறப்பான கட்டமைப்பை தமிழ் மொழிக்குடும்ப அரசியல் உருவாக்கி உள்ளது என்று வெறுமனே வாய்ச்சவடால் பேசும் காலத்தை கடந்து விட...
மேலும் படிக்கதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல்! “தமிழ்மண்” பதிப்பக உரிமையாளர் – “தமிழ்ச்செம்மல்” கோ. இளவழகன் அவர்கள் இன்று (04.05.2021) விடியற்காலை சென்னை மருத்துவமனையில் காலமான செய்தி, திடு...
மேலும் படிக்கஎல்லோராலும் டிராபிக் ராமசாமி என்று அழைக்கப்பட்ட சமூக ஆர்வலர் தனது 87 வது வயதில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலமானார். 1934ம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி செய்யாறில் பிறந்த இவர் பாரிமுனையில் போக்குவரத்...
மேலும் படிக்கஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறக்காதீர்! என்றும் எட்டுக்கட்சி கூட்ட முடிவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவி...
மேலும் படிக்கதமிழ்நாட்டை மூன்றாகப் பிரித்துத் தமிழர் தாயகத்தைக் கூறுபோடும் பா.ம.க. தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்களின் கருத்துக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்! த...
மேலும் படிக்கதிறவுகோல் 2052 சித்திரை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். மாரியப்பன் எனும் ஜானி (சிறுகதை), வள்ளலாரின் வெளிவிரிவு கோட்பாடு, ஏழைக்கும் என்றோர் நாள் விடியும்..! போன்ற படைப்புகளுடன் மே
மேலும் படிக்கநூல்: சிதம்பர நினைவுகள் - பாலசந்திரன் சுள்ளிக்காடு, தமிழில் கே.வி. சைலஜா... இந்நூல் கேரள நவீன கவிஞர் என்று மலையாள இலக்கிய உலகில் அழைக்கப்பட்ட பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் வாழ்வில் நடந்தவற்...
மேலும் படிக்க