ஐயா டாக்டர் கோ. நம்மாழ்வார் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே டாக்டர் கோ.நம்மாழ்வார் விவசாயிகள் கூட்டமைப்பால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. 30/1...
மேலும் படிக்ககாவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வேளான் போராளி ஐயா நம்மாழ்வார் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் அரங்கக்கூட்டம் அண்ணன் கலைச்செல்வம் தலைமையில் 30/12/2020 (புதன்கிழமை) அன்று மாலை 4 மணி அளவில் மன்னார்குடி City H...
மேலும் படிக்க3 வேளாண்சட்டங்களை திரும்பப்பெற போராடி வரும் உழவர்களுக்கு நம்பிக்கையூட்டும் செய்தி
மதிப்பிற்குரிய தோழர்களே!... ஒரு நம்பிக்கையூட்டும் செய்தி! ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம். மின்சாரசட்டம் 2020 ரத்து, MSP குறைந்த பட்ச ஆதாரவிலைக்கான சட்ட பாதுகாப்பு போன்ற ஒருசில சார...
மேலும் படிக்கஇன்று மாலை 4 மணியளவில் சாத்துக்கூடல் கிராமத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்களும் பொதுமக்களும் வீரவணக்கம் செலுத்திய புகைப்படங்கள் இதில் சாத்துக்கூடல...
மேலும் படிக்கமன்னார்குடி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் மன்னார்குடி வட்டார கிளை தொடக்க விழா 29/12/20 மாலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. தொடக்க விழாவை முன்னிட்டு பொதுக்குழு கூட்டமும் மற்...
மேலும் படிக்கஇயற்கை வேளாண் பேரறிஞர் முனைவர் கோ.நம்மாழ்வார் ஐயாவின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல்
இயற்கை வேளாண் பேரறிஞர் முனைவர் கோ.நம்மாழ்வார் ஐயாவின் ஏழாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு திருவாரூர் ஈகம் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இனி விதைகளே பேராயுதம்…! -- ...
மேலும் படிக்கஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் மன்னையின் மைந்தர்கள் சார்பாக முன்னெடுக்கப்பட்டது.
மன்னையின் மைந்தர்கள் மண்ணின் மாற்றத்தை நோக்கி என்ற வாசகத்தை விதையாக எங்கள் சிந்தையில் விதைத்த ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் மற்றும் உறுதிமொழி நிகழ்வு இன்று (30/12/2020) மன்னையின் மைந்தர்கள் சா...
மேலும் படிக்கமன்னை வணிகர் நலச்சங்கத்தின் சார்பில் ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு கொண்டாடப்பட்டது.
சுதேசி நாயகன் வணிகர்களின் காவலன் ஐயா வெள்ளையனின் அறிவுறுத்தலுக்கு இணங்க, மன்னார்குடி வணிகர் நலச்சங்கத்தின் நகர தலைவர் பாரதிதாசன், செயலாளர் தாரகை செல்வா மற்றும் தன்நலம் பாராத தற்சார்பு காவலர்களின் உறு...
மேலும் படிக்கமூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரி தஞ்சையில் திரண்ட ஆயிரக்கணக்கானோர்
மதிப்பிற்குரியோரே...! உழவையும், உழவர்களை, பொது மக்களையும் பட்டினிக்கொலை செய்யப்போகும் மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரி இந்திய ஒன்றிய தலைநகர் டெல்கியில் நடைப்பெறும் "டெல்லி சலோ" (Delhi Chal...
மேலும் படிக்ககார்பரேட் நலனுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதுதான் மோடியின் புதிய வேளாண் சட்டங்கள்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் சமீபத்தில் இந்திய ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் பற்றி கடுமையாக சாடியுள்ளார். இந்திய வேளாண்மைத்துறையை
மேலும் படிக்க