இந்திய ஒன்றிய மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள உழவர்களுக்கு எதிரான 3 சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும் மற்றும் நீட் தேர்வை தமிழகத்தில் தடைச்செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று (10/1...
மேலும் படிக்கமன்னார்குடி வணிகர்கள் கடைகளை அடைத்து பச்சைக் கொடிகளை பறக்க விட்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி முழுவதும் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்து வணிகர்கள் கடைகளை அடைத்து கடைகளுக்கு முன்பாக பச்சைக் கொடிகளை பறக்க விட்டு தங்களது எதிர்ப்ப...
மேலும் படிக்கநீண்ட நாளுக்கு பிறகு ஒருமூச்சில் படித்த புத்தகம் அண்ணன் ரவிச்சந்திரன் சோமு அவர்கள் எழுதிய #வெட்டிக்காடு என்ற புத்தகம். நினைவுகளின் நிஜங்களை எழுத்தில் முழுயாக கொடுத்துள்ளார். நம் ஆழ்மனதில் படிந்து...
மேலும் படிக்ககாவிரி உரிமை மீட்புகுழு சார்பில் நீடாமங்கலத்தில் மறியல் மற்றும் போராட்டம்
விவசாயிகளின் முழு அடைப்புப் போராட்டத்திற்கு இந்திய ஒன்றியம் முழுவதும் பரவலாக ஆதரவு: கடைகள், வணிக நிறுவனங்கள் அடைப்பு. தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் கடைகள், அடைப்பு முடப்பட்டுள்ளன. இந்த போர...
மேலும் படிக்கவிவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மின்சார திருத்த சட்ட மசோதா 2020-ஐ திரும்ப பெற்று ...
மேலும் படிக்கமன்னார்குடி தேசிய மேல் நிலை பள்ளி மற்றும் பின்லே மேல் நிலை பள்ளி தேசிய மாணவர் படை சார்பாக தூய்மை இந்தியா இருவார விழாவினை முன்னிட்டு கும்பகோணம் எட்டாவது பட்டாலியன் பிரிவின் கமாண்டிங் அலுவலர் கர்னல் வின...
மேலும் படிக்கமன்னார்குடியில் வணிகர் சங்கம் சார்பில் கடைகள் முன் பச்சை கொடி கட்டி விவசாயிகளுக்கு ஆதரவு
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி, வணிகர்கள் நலச்சங்கம் சார்பாக ஐயா வெள்ளையன் அவர்களின் வழிகாட்டுதலில் மன்னை நகர தலைவர் பாரதிதாசன், செயலாளர் தாரகை செல்வகுமார், நகர பொறுப்பாளர...
மேலும் படிக்கஐயா தமிழ்திரு. கிரா எனும் கி. ராசநாராயணன் அவர்களின் "கோபல்லபுரத்து மக்கள்" புதினம் வாசிப்பு அனுபவம். கதைக்களம் ஆந்திராவில் இருந்து தெலுகு பேசும் கம்மாவார்கள் அதாவது இப்ப உள்ள கம்மநாயிடு மக்கள் ஏன் ...
மேலும் படிக்கபொன்னுச்சாமி: என்ன கண்ணுச்சாமி? நாட்டுல பிரச்சினை ஏதும் உண்டா? கண்ணுச்சாமி: பிரச்சினை ஒன்னுமில்ல. நல்லது ஒன்னு நடந்திருக்கு. டில்லி அரசு நமக்கு நல்லது பண்றதுக்கு மூனு சட்டங்கள கொண்டு வந்திருக
மேலும் படிக்கநேற்று (03/12/2020) வீசிய புயல் காற்றில், திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையில் அதிக அளவில் மரங்கள் சாய்ந்தன மற்றும் மின்சார கம்பிகள் பல இடங்களில் அருந்ததால் இயல்புநிலை பாதிப்பு. செய்தி சேகரிப்ப...
மேலும் படிக்க