கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த வசந்த் & கோ நிறுவனர் மற்றும் கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினருமான திரு.வசந்தகுமார் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். தமிழகம் மற்றும் பு...
மேலும் படிக்க01-09-2020ம் தேதியில் இருந்து தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களைத் திறக்க மாநில அரசு அனுமதியளித்துள்ளது. சென்னையில் உள்ள கன்னிமரா, அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் மாவட்ட மைய நூலகங்கள் என சுமார் 4 ஆயிர...
மேலும் படிக்கஇளைஞர்களே, நீங்கள்தான் நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி! தனியார் நிறுவனங்களில் உங்களுக்கான வேலைவாய்ப்புகளை பெற அம்மா அரசு https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையவாயிலை உருவாக்
மேலும் படிக்கநெல்லை மாவட்டத்தில் அனைத்து கிராமப்புற மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ், அங்குள்ள 1,337 கிராமங்களில் 3 லட்சம் குடிநீர் இணைப்புகளை, வருகிற 2024-ம் ஆண்டுக்குள் வழங்க இலக்க...
மேலும் படிக்கஇந்தியாவில் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை இன்று 77,266 ஆக உயர்ந்திருக்கிறது. அடுத்த சில நாட்களில் இந்த எண்ணிக்கை புதிய உச்சங்களை எட்டக் கூடும். இத்தகைய சூழலில் நீட் மற்றும் ஐஐடி நுழைவுத் தேர்வுக...
மேலும் படிக்க‘கொரோனாவுக்குப் பிறகு NEET நடத்தலாம்’ என தமிழக முதல்வர் சொல்லி இருப்பது பச்சைத் துரோகம்!
‘கொரோனாவுக்குப் பிறகு NEET நடத்தலாம்' என தமிழக முதல்வர் சொல்லி இருப்பது பச்சைத் துரோகம்! நிரந்தர விலக்கு கோரி சட்ட முன்வடிவுகளை அனுப்பிவிட்டு, அதற்கு மாறாக பேசுவது விசித்திரம்! நாம் கேட்பது தற்காலி...
மேலும் படிக்கமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் எதிர்வரும் 29ஆம் தேதி சனிக்கிழமை அன்று நெல் திருவிழா நடைபெறுகிறது. சீர்காழி பகுதியில் உள்ள இயற்கை உழவர்களை ஒருங்கிணைத்து நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை என்கிற பெயரி...
மேலும் படிக்கஏழை எளிய விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடும் காப்பீடு நிறுவனங்கள்
ஏழை எளிய விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடுவது மத்திய மாநில அதிகாரிகளுக்கு குறிப்பாக காப்பீடு நிறுவனங்களுக்கு பொழுதுபோக்காக உள்ளது என மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. டிஆ...
மேலும் படிக்கமஜக பொதுச் செயலாளர் மற்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை! இது தொடர்பாக தனது Facebook பக்கத்தில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அவரின் கருத்தை கீழே ...
மேலும் படிக்கபாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மருத்துவருமான ஐயா. இராமதாசு அவர்கள் பிடிவாதம் வேண்டாம்: நீட், ஐ.ஐ.டி., தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என தனது சமூக ஊடக கணக்கில் (Facebook) தெரிவித்துள்ளார். பாட்ட...
மேலும் படிக்க