மருத்துவர் ஐயா இராமதாசு அவர்கள் தமிழக அரசு இந்த மழைக்காலத்தில் எப்படி திறம்பட செயல்பட வேண்டும் என்பதை தன்னுடைய முகநூல் பக்கத்தில் (தேதி: 17/11/2020) தெரிவித்துள்ளார். சென்னைக்கு குடிநீர் வழங்கு...
மேலும் படிக்கமதுரை புதிய பேருந்து நிலையத்திற்கு அருள்மிகு மீனாட்சியம்மன் அல்லது மாறவர்மன் சுந்தரபாண்டியன் பெயரை வைக்க வேண்டும்.
சோழசேனையின் அடுத்த கட்ட நகர்வாக தமிழகத்தின் தொன்மம், தமிழர் வரலாற்றின் வேர் என போற்றப்படும் மதுரை மாநகரில், பாண்டியர்களின் வரலாற்றினை போற்றிடும் வகையில், புதியதாக கட்டப்பட்டு வரும் மதுரை புதிய பேருந்த...
மேலும் படிக்கதிறவுகோல் 2051 கார்த்திகை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். ஓர் புலனத்தின் சலனம், மனிதம், மறவா வருடம் 2020, சக்கரடீஸ் மண்ணில் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டு இருக்கிறார்! போன்ற படைப்
மேலும் படிக்கஇன்னுயிரை இழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கான நிதியுதவியை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தித் தர வேண்டும்.
மதுரை துணிக்கடை தீவிபத்து மீட்புப்பணியின்போது, இன்னுயிரை இழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கான நிதியுதவியை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தித் தரவேண்டும்!https://t.co/2JJZJZA7yQ#FireFighters #Madur...
மேலும் படிக்கவிவசாய பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 6583 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் மருதாநதி அணையிலிருந்து பாசனத்திற்காக 18.11.2020 முதல் 90 நாட்களுக்கு தண்ணீர் திறந்து
மேலும் படிக்கசெங்கம்-குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக 12 நாட்கள் தண்ணீர் திறந்து விட ஆணை
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று திருவண்ணாமலை மாவட்டம், செங்கம்-குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக 28 ஏரிகளுக்கு நாளை முதல் 29.11.2020 வரை 12 நாட்கள் தண்ணீர் திறந்து விட ஆணையிட்...
மேலும் படிக்கபாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாசு ஐயா அவர்கள் தனது முகநூல் பக்கத்தில், 16/11/2020 அன்று ஆரணியில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்க தமிழக அரசு முன்வர...
மேலும் படிக்கதமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களும் மத்திய அரசு தமிழ் மொழி மீது காட்டும் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கைக்கு எதிராக தங்கள் கருத்துக்களை Twitterல் ப...
மேலும் படிக்கசசிகலா நடராஜன், திவாகரன் ஆகியோரின் சகோதரரும், டிடிவி தினகரனின் மாமனாருமான சுந்தரவதனம் உடல் நலம் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை இயற்கை எய்தின
மேலும் படிக்ககொரோனா காலம் என்றாலும் தமிழகத்தில் பல இடங்களில் தொடர் மழைப்பெய்து மேலும் வணிகர்களை சிரமத்திற்கு உள்ளாக்கியது இம்முறை. குறிப்பாக நடைபாதைகளில் கடைகளை வைத்து இருந்தவர்களுக்கு பெரும் நட்டம் என்றே சொல்லலாம...
மேலும் படிக்க