தமிழ்த்தேசியப் பேரியக்கம் வீரவணக்கம்! கவிஞர், பேராசிரியர், முனைவர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் நேற்று (22.11.2025) காலமாகிவிட்டார்கள் என்ற செய்தி எனக்கும் பேரதிர்ச்சியைத் தந்தது. அவருக்கு அகவை 92 என்று...
மேலும் படிக்கபள்ளித்துய்மை பணியாளர்கள் SMC ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கிடுக
தற்போது தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களுக்கு ஈடாக அல்லது அவற்றிற்கு மேலாக தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்கள் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது...
மேலும் படிக்கஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்கு வங்கியைக் குறிவைத்து அள்ளி வீசிய வாக்குறுதிகள்
நுணலும் தன் வாயால் கெடும் என்று ஊரில் ஒரு வழக்கு உண்டு. அதுபோல, அன்று போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்கு வங்கியைக் குறிவைத்து அள்ளி வீசிய வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அர...
மேலும் படிக்கஅரசு உதவி பெறும் கல்லூரிகளை தமிழ்நாடு அரசு அழிக்கத் துடிப்பதா?
அரசு உதவி பெறும் கல்லூரிகளை அரசு அழிக்கத் துடிப்பதா? ஆசிரியர்களுக்கு முழுமையான பதவி உயர்வு வழங்குங்கள்! தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ...
மேலும் படிக்கதிறவுகோல் 2056 கார்த்திகை மின்னிதழ்
திறவுகோல் 2056 கார்த்திகை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். 1. அரூபமாதல் 2. நதியில் குளிக்கும் மழை 3. மழையும்... மலை சாய்ந்த வாழ்வும்! 4. கூட்டத்திலே கோயில் புறா போன்ற படைப்
மேலும் படிக்கநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்கப்பட்டிருப்பதாகப் புகார்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்கப்பட்டிருப்பதாகப் புகார் - தமிழ்நாடு காவல்துறைக்கு அமலாக்கத்துறை எழுதியிருக்கும் கடிதத்தின் அடிப்படையில் விரிவான விசா...
மேலும் படிக்கநேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேடுகள்!
காவிரிப்படுகை மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் நிர்வாகக் குளறுபடிகள், ஊழல், அரசின் அலட்சியப் போக்கு ஆகியவற்றைக் கண்டித்து ஒருங்கிணைந்த திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலா...
மேலும் படிக்கசிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்!
தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர்களின் வாக்குரிமையைப் பறித்து, வடமாநிலத்தவர்கள் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் பாசிச ஒன்றிய அரசின் சூழ்ச்சியான, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) உடனடி...
மேலும் படிக்கபெருந்தலைவர் காமராசர் பல்கலைக்கழகம் கடும் பொருளாதார நெருக்கடியால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராசர் பல்கலைக்கழகத்தை மூடும் நிலைக்கு தள்ளிவிட்டு, கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்று வீண்பெருமை பேச வெட்கி தலைகுனிய வேண்டும்! மதுரையில் பெருந்தலைவர் தாத்தா காமராசர் அவர்களின் பெயரில்...
மேலும் படிக்கநெல் கொள்முதல் நிலையத்தில் 20 நாட்களாக தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகா பெருவிடைமருதூர் நேரடி நெல்கொள் முதல் நிலையத்தின் நிலை இது. கடனை வாங்கி சிறு குறு விவசாயிகள் இந்தாண்டு தண்ணீர் பஞ்சமில்லாமல் குறுவை சாகுபடி செய்தனர். அறுவடை...
மேலும் படிக்க