திறவுகோல் 2054 ஐப்பசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். 1. உங்களை எங்கே நிரூபிக்க வேண்டும்! 2. வகுப்பறையில் பாடம் கற்பிக்கும் மாணவர்கள் 3. பாதையின் நடுவில் வருபவர் 4. ஐந்து திண
மேலும் படிக்கஆம்னி பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்க தனி ஆணையத்தை அமைக்க வேண்டும்!
மதுரைக்கு ரூ.4499, கோவைக்கு ரூ.4970: ஆம்னி பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்க தனி ஆணையத்தை அமைக்க வேண்டும்! தமிழ்நாட்டில் காந்தியடிகள் பிறந்தநாள், பூசை விடுமுறை, தீபஒளி திருநாள் விடுமுறை ஆகியவற்றைப்...
மேலும் படிக்ககூத்தாநல்லூர் வாலிபர் அம்ஜத் கான் மருத்துவத்திற்கு உடனடியாக நிதி உதவி தேவைப்படுகிறது.
13 ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த தொழிலாளி, திரு மீர்லான் சஹாபுதீன் அம்ஜத் கான் பாஷா 42, தனது குடும்பத்திற்கு சிறந்த எதிர்காலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சிங்கப்பூர் வந்தார். அவர் திரு. சைமன் ...
மேலும் படிக்கபத்திரிகையாளர் நலவாரியம் பொம்மை அமைப்பாக இருக்க கூடாது: நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க வேண்டும்! தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் நலவாரியம் அறிவிக்கப்பட்டு, இரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், எ...
மேலும் படிக்கவாச்சாத்திக் குற்றவாளிகளைப் பாதுகாத்தவர் செயலலிதா! உயர் நீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது!
வாச்சாத்திக் குற்றவாளிகளைப் பாதுகாத்தவர் செயலலிதா! உயர் நீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது! என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் அறிக்கைவிடுத்துள்ளார். வாச்சாத்தி வழக்கில...
மேலும் படிக்கசென்னை மாநகரில் உள்ள நேரடி ஆவின் பாலகங்களுக்கு 4.5%கொழுப்பு சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகள் இன்று (01.10.2023) எந்தவிதமான முன்னறவிப்பும் இன்றி 50% குறைத்து விநியோகம் செய்யப்பட...
மேலும் படிக்கஊதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும்!
அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு குறைவான ஊதியம் வழங்கி வருவது சிறிதும் அறமற்றச் செயலாகும். ஆட்சிக்கு வந்தவுடன் சம ஊதியம் வழங்கப்படும...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரி திறக்க தடையா? – மருத்துவர் அன்புமணி இராமதாசு
தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரி திறக்க தடையா? சிறந்த செயல்பாட்டுக்கு தண்டனை விதிப்பது பெரும் அநீதி! தேசிய மருத்துவ ஆணையம் வகுத்திருக்கும் புதிய விதிகளின்படி, தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி...
மேலும் படிக்கபூதலூர் தொடர்வண்டி மறியல் புதிய வெளிச்சம் காட்டுகிறது! – காவிரி உரிமை மீட்புக் குழு
பூதலூர் தொடர்வண்டி மறியல் புதிய வெளிச்சம் காட்டுகிறது! என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் அறிக்கை. கர்நாடகமே, தமிழ்நாட்டுத் தண்ணீரைத் திருடாதே! இந்திய அரச...
மேலும் படிக்கஇரண்டரை ஆண்டுகளில் 22,781 பேருக்கு அரசுப் பணி சாதனையல்ல.
இரண்டரை ஆண்டுகளில் 22,781 பேருக்கு அரசுப் பணி சாதனையல்ல; ஆண்டுக்கு இரண்டரை லட்சம் அரசு வேலை வழங்குங்கள்! தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்த பிறகு கடந்த இரு ஆண்டுகளில் 12,576 பேருக்கு அரசு வேலை வழங்கப...
மேலும் படிக்க