ஆவின் அதிகாரிகளின் தவறை மறைக்க மளிகைக் கடைக்காரரை பலிகடா ஆக்குவதா? -பால் முகவர்கள் சங்கம் கண்டனம். "தாய்ப்பாலுக்கு நிகரானது ஆவின் பால்" என அரசு விளம்பரம் செய்து தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவ...
மேலும் படிக்கபுதிய உலக சாதனை படைத்த சிலம்ப வீராங்கனை சுகித்தாவிற்கு கலை இளமணி விருது.
சிலம்பத்தில் பல வெற்றிகள் மற்றும் பல புதிய உலக சாதனை படைத்த செல்வி மோ.பி.சுகித்தாவிற்கு திருச்சி ஆட்சித்தலைவர் அவர்களிடத்தில் கலை இளமணி விருது. செயின் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி...
மேலும் படிக்கபுதுச்சேரியில் இந்தித் திணிப்பில் ஈடுபட்ட பஞ்சாப் வங்கிக்குக் பூட்டுப் போடப்பட்டது!
புதுச்சேரி - முதலியார் பேட்டையில் செயல்பட்டு வந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் இந்தித் திணிப்புப் போக்கைக் கண்டித்து, இன்று (21.10.2022) காலை அவ்வங்கி இழுத்துப் பூட்டப்பட்டது. கடந்த 12.10.2022 அன்று,...
மேலும் படிக்கமன்னார்குடியில், "இந்திய ஒன்றியத்தின் முதல் நடமாடும் நூலகம்" துவங்கப்பட்டு இன்றுடன் 91ஆண்டுகள் நிறைவடைகின்றது (அக்டோபர் 21, 1931). இந்தியாவின் "முதல் நடமாடும் நூலகம்", 1931-ம் ஆண்டு அக்போபர் 21 அன்
மேலும் படிக்கதமிழ்நாட்டில் தனியார் பால் நிறுவனங்கள் நடப்பாண்டில் நான்காவது முறையாக பால் விலையை உயர்த்தவுள்ளன. தனியார் நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு 3 மாதங்களுக்கு ஒரு முறை பால் விலையை உயர்த்தி ...
மேலும் படிக்கஇலங்கையிலிருந்து தமிழகத்தை உளவு பார்க்கும் சீனப் படைகள்: எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்!
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் சீன இராணுவத்தினர் அதிக எண்ணிக்கையில் முகாமிட்டிருப்பதாகவும், அங்கிருந்து நவீன கருவிகளின் உதவியுடன் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை தீவிரமாக உளவு பார்த்து ...
மேலும் படிக்கதிறவுகோல் 2053 ஐப்பசி மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். 1. தவிட்டுக் குருவிகள் 2. வாரேன்! வாழிய நெஞ்சே! - பட்டினப்பாலைக் காட்டும் கரிகாலனின் காதல் நெஞ்சம் 3. அனல் காற்று (சிற
மேலும் படிக்கவன்னியர்களுக்கான 10.5% தனி இடஒதுக்கீட்டிற்கென சிறப்புச் சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.
வன்னியர்களுக்கான 10.5% தனி இடஒதுக்கீட்டிற்கென சிறப்புச் சட்டம் இயற்றி எதிர்வரும் கூட்டத்தொடரிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும். முதல்வருக்கு வ.கௌதமன் கோரிக்கை. வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு ப...
மேலும் படிக்கஉயர்நீதிமன்ற மொழியாகத் தமிழ்! முட்டுக்கட்டையாக இந்திய அரசின் கொள்கை.
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை. “இந்தியாவெங்கும் உள்ள நீதிமன்ற நடவடிக்கைகளில் அந்தந்த மாநில மொழிகளிலே நடைபெறவேண்டும்” என தலைமையமைச்சர் மோடி அவர்கள் தெரிவித்...
மேலும் படிக்கதமிழ்நாடு மக்களை புறக்கணிக்கும் கிருட்டிணகிரி டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்.
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், வேலைக்கு ஆள்சேர்ப்பில் தமிழ்நாடு மக்களை புறக்கணிப்பதைக் கண்டித்து தமிழ் மைந்தர் மன்றமும் நாம் தமிழர் கட்சியும் அடுத்தடுத்த முயற்சிகள் எடுத்து வருகின்றன. சென்ற வாரத்தில...
மேலும் படிக்க