தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இ...
மேலும் படிக்கவிக்ரம் வேதா திரைப்படத்தில் ஒரு காட்சியில் விஜய் சேதுபதி சொல்வார். "ஒருத்தன் பொருளை இங்க தொலைச்சுட்டு அங்க தேடிக்கிட்டு இருந்தானாம். ஏன்டா இங்க பொருளை தொலைச்சுட்டு, அங்க போய் தேடுறன்னு கேட்டதுக்கு, இங...
மேலும் படிக்கடிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: அதிகபட்ச வயதை 40 ஆக உயர்த்த வேண்டும்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டிருப்பது அதிர...
மேலும் படிக்கதமிழ்நாட்டில் சென்னை, வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த 3 நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, மாநிலம் முழுவதும் 2 லட்சம் பேரிடமிருந்து ரூ.8,625 கோடி வசூலித்து மோசடி செய்திரு...
மேலும் படிக்கமது அருந்திய நபர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டு சரண்ராஜ் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகரம் உறையூர் கடைவீதி பஸ் நிறுத்தத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் வாணிப கழகத்திற்கு சொந்தமான 10203, 10405, 10519 ஆகிய மூன்று கடைகள் உள்ளன. இந்த டாஸ்மாக் மதுபான கடைகளை அவ்விடத்திலிருந்து அகற்ற வேண்...
மேலும் படிக்கஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பு.
மருத்துவர் அன்புமணி இராமதாசு வினாவுக்கு மத்திய அரசு பதில். என்.எல்.சி நிறுவனத்தின் மூலம் நிலக்கரி தோண்டி எடுக்கப்பட்டதால் கடலூர் மாவட்டம் முழுவதும் மோசமான விளைவுகள் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால்...
மேலும் படிக்கஏழைகளிடம் கடுமை; சாஸ்திராவிடம் மென்மை ஏன்? – கே. பாலகிருஷ்ணன் கேள்வி!
தமிழகத்தில் சாதாரண ஏழை நடுத்தர மக்கள் தங்கள் சிறுசேமிப்பிலிருந்து சொந்தமாக கட்டிய ஆயிரக்கணக்கான வீடுகளை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் எனவும், அதை அமல்படுத்த மறுக்கிற அதிகாரிகளை சிறைக்கு அனுப்புவேன் என...
மேலும் படிக்கமுதல்வரின் போதை ஒழிப்பு ஆலோசனை வரவேற்கத்தக்கது: செயலாக்கப்பட வேண்டும்!
தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் விற்பனை, பயன்பாடு ஆகியவற்றை முற்றிலுமாக ஒழிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருப்பதும், பல்வ...
மேலும் படிக்ககீழடி அகழாய்வை அமர்நாத் இராமகிருட்டிணனிடம் ஒப்படைக்க வேண்டும்.
கீழடி அகழாய்வை அமர்நாத் இராமகிருட்டிணனிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வருக்கு ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் வேண்டுகோள்: கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வுக்குச் சரியான இடத்தை தேர்வு செய்து நடத்...
மேலும் படிக்கதமிழ்நாடு ஆளுநரை திரு ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்துள்ளார். அவர் யாரை வேண்டுமானாலும் சந்தித்து பேச உரிமையுள்ளது. அத்தகைய சந்திப்பை சிபிஐ (எம்) கேள்வியெழுப்பவில்லை. அதேசமயம், “நாங்கள் அரசியல் பேசினோம்;...
மேலும் படிக்க