தமிழ்நாட்டில் 6033 அரசு பள்ளிகளில் உள்ள 8228 பழுதடைந்த கட்டிடங்கள் இன்னும் இடிக்கப்பட வில்லை என்று வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன. மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களி...
மேலும் படிக்கதமிழ்நாட்டு தொழில் – வணிகம் – வேலை தமிழர்களுக்கே!
“தமிழ்நாட்டு தொழில் - வணிகம் - வேலை தமிழர்களுக்கே! கோவையில் தமிழர் பெருந்திரள் போராட்டம் நடத்துவோம்!” என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு தீர்மானம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் ஒன்பதாவது ...
மேலும் படிக்கஅழிவை நோக்கி உலகம்: காலநிலை மாற்ற அவசர நிலையை அறிவிக்க வேண்டும்!
புவி வெப்பமயமாதலுக்கு காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தின் அளவுக்கு ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதாகவும், இது கட்டுப்படுத்தப்படாவிட்டால் எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே உலகம் பேரழிவுகளை சந்திக்க...
மேலும் படிக்கசொத்து வரியை 150 விழுக்காடு வரை உயர்த்தி, மக்கள் தலை மீது சுமையை ஏற்றுவதா?
ஒன்றிய அரசைக் காரணமாகக்காட்டி, சொத்து வரியை 150 விழுக்காடு வரை உயர்த்தி, மக்கள் தலை மீது சுமையை ஏற்றுவதா? தமிழ்நாட்டின் பெருநகரங்கள் முதல் பேரூராட்சிகள் வரையுள்ள குடியிருப்பு, வணிக, கல்வி பயன்பாடு ...
மேலும் படிக்கஇன்றைக்கும் இலங்கையில் வாழ்கிற தமிழர்கள் சம உரிமையோ, சம வாய்ப்போ இல்லாமல் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்தியாவின் மிக நெருங்கிய அண்டை நாடான இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பு இல்லாத காரணத்தால் உணவு தானியங்கள், எரிபொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடி...
மேலும் படிக்கசாமானியர்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வை பாதியாக குறைக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை! மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25 விழுக்காடு முதல் 150 விழுக்காடு வ...
மேலும் படிக்கமனித ரத்தத்தில் பிளாஸ்டிக்: பயன்பாட்டை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை தேவை!
மனித உடலிலும், ரத்தத்திலும் பிளாஸ்டிக் மென்துகள்கள் இருப்பது ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப் பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பிளாஸ்டிக்குகளால் மனித குலத்திற்கே ஆபத்து ஏற்படக்கூடும் என தெரியவந்த பிறகும...
மேலும் படிக்கஓய்வுக்கால பலன் கிடைக்காமல் தத்தளிக்கும் போக்குவரத்து கழக பணியாளர் குடும்பங்கள்.
எப்போது கருணை காட்டும் தமிழ்நாடு அரசு? தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்கள், பணியின் போது உயிரிழந்தவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களின் குடு...
மேலும் படிக்கசுங்கச்சாவடிகளை சீரமைப்பதற்கு முன்பாக சுங்கக்கட்டணங்களை உயர்த்தக் கூடாது!
தமிழ்நாட்டில் வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு சொந்தமான 24 சுங்கச்சாவடிகளில் நாளை நள்ளிரவு (ஏப்ரல் 1) முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என்ற...
மேலும் படிக்கசாதியக் கண்ணோட்டத்தோடு அதிகாரியை அவமரியாதை செய்த அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதியக் கண்ணோட்டத்தோடு அதிகாரியை அவமரியாதை செய்த அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து, அமைச்சரவையிலிருந்து நீக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! தன்னை சாதிரீதியாக இழித்துரைத்து,...
மேலும் படிக்க