ஒருபோதும் கிந்தியைத் திணிக்க முடியாது: அனைத்து மாநில அரசுகளின் அலுவல் மொழிகளையும், ஒன்றிய அரசு அலுவல் மொழிகளாக ஆக்குங்கள்! என நாடாளுமன்றத்தில் திரு. வைகோ அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளார். நாடாளு...
மேலும் படிக்கஊடகவியலாளர் நலனில் அக்கறைகொண்டு, 'ஊடகவியலாளர் நல வாரியம்' அமைக்க அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அரச...
மேலும் படிக்கஹஜ் பயணிகள் சென்னையில் இருந்து புறப்படுவதற்கான ஏற்பாட்டை உறுதி செய்திட வேண்டும்!
ஹஜ் யாத்திரைக்காக இந்தியாவில் இருந்து செல்லும் பயணிகள், 1987 ஆம் ஆண்டு முதல் விமானத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள். அப்போது முதலே சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹஜ் பயணத்திற்கான புறப்பாடு இருந்து வருக...
மேலும் படிக்கமாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் அணை பாதுகாப்பு சட்டத் திருத்த வரைவினை திரும்பப் பெற வேண்டும்!
மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் அணை பாதுகாப்பு சட்டத் திருத்த வரைவினை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! இந்திய கூட்டாட்சித் தத்துவத்தின் மாண்பைக் குலைத்து, ஒற்றைமயமாக்கல் மூ...
மேலும் படிக்ககாவிரிப்படுகை மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கும், வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
காவிரிப்படுகை மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்த பயிர்களுக்கும், வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். சாலை வசதி மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிதியை பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் உடன...
மேலும் படிக்கஅணை பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியிருப்பது கண்டனத்திற்குரியது.
பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி அணை பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியிருப்பது கண்டனத்திற்குரியது. கடந்த 50 ஆண்டுகளில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் நதிநீர் உரிமைகள் பறிபோகு...
மேலும் படிக்கதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில், நெடுவாக்கோட்டை அருகில் சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் அடிப்பட்ட கருவாக்குறிச்சி சேர்ந்த பையனை 108 அவசர ஊர்தி வருவதற்குள...
மேலும் படிக்கவிவசாய தொழிலாளர்களை பாதுகாக்க விவசாய தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள ஒரு கோடிக்கு மேற்பட்ட விவசாய தொழிலாளர்களை பாதுகாக்க விவசாய தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் விவசாய தொழிலாளர் சங...
மேலும் படிக்கஅப்பாடா... இன்பத்தேன் வந்து பாய்கிறது காதுகளில்... "தமிழக அரசுத் தேர்வுகளில் தமிழ் கட்டாயப் பாடம்!" என இன்று (03/12/2021) அரசாணை பிறப்பித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும்!...
மேலும் படிக்கஇராசகோபாலசாமி கோவிலில் விரைவில் குடமுழுக்கு திருப்பணிகள் நடைபெறும்.
மன்னார்குடி பெரிய கோவில் கோபுரத்தில் செடிகள் பெரிதாக வளர்ந்து வருவதை உரிய துறை கண்டுகொள்ளவில்லை என்று சமூக ஊடகத்தில் தொடர்ந்து பல பதிவுகள் வந்தால், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு. TRB. ராஜா அவர்...
மேலும் படிக்க