இன்று (18/11/2021) திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள் திடீரென திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வினை மேற்கொண்டார். மேலும் பணியில் இருந்த மருத்துவர்கள் த
மேலும் படிக்கமஞ்சள் படை என்கிற போலிக் கணக்கில் வன்னியர்களை முட்டாளாக சித்தரிக்கிறார்கள்.
அரசியல் உரையாடலை சமூக ஊடகங்கள் வழியாக பெறுவது எவ்வளவு அபத்தமான ஒரு போக்கு என்பதற்கு ஜெய்பீம் ஒரு நல்ல உதாரணம். படம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இணைய உடன்பிறப்புக்கள் சந்துரு NEETக்கு ஆதரவாக உள்...
மேலும் படிக்கதியாகி சிவகுருநாதன் அவர்களின் 49வது நினைவு தினம் மற்றும் தியாகி வடிவேல் அவர்களின் 29வது நினைவு தினம்
திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினார். தியாகி சிவகுருநாதன் அவர்களின் 49வது நினைவு தினம் மற்றும் தியாகி வடிவேல் அவர்களின் 29வது நினைவு த
மேலும் படிக்கஅறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்! கல்லூரித் தேர்வுகள் நேரடி முறையில் நடத்தப்படும் என...
மேலும் படிக்கமீனவர் ராஜ்கிரண் கொலையில் நீதி வேண்டி அவரின் மனைவி சட்டம் போராட்டத்தை துவங்கியுள்ளார்.
#Justice for fisherman Rajkiran இலங்கை கடற்படையினரால் அநியாயமாக கொல்லப்பட்ட கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரண் கொலையில் நீதி வேண்டி மீனவம் காப்போம் & மக்கள் கண்காணிப்பகம் உதவியுடன் அவரின் மனைவி பிர...
மேலும் படிக்கமன்னார்குடி நகராட்சியில் பணியாற்றும் டெங்கு தடுப்பு பிரிவு ஊழியர்கள் மற்றும் குடிநீர் வழங்கும் ஊழியர்கள் உட்பட 70 பேருக்கு மழைக் கோட்டுகள் நேசக்கரம் சார்பில் இன்றைய தினம் வழங்கப்பட்டது. நகராட்சி ஆணையர
மேலும் படிக்கஜெய் பீம்’ திரைப்படத்திற்கு எழுந்திருக்கும் சிக்கலை பேச்சுவார்த்தைகளின் மூலம் உடனடியாக தீர்க்க வேண்டும்!
ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு எழுந்திருக்கும் சிக்கலையும், தகவல் பிழையால் ஒரு சமூக மக்களிடையே எழுந்திருக்கும் முரணையும் உடன்பட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் உடனடியாக தீர்க்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல...
மேலும் படிக்கதிறவுகோல் 2052 கார்த்திகை மாத மின்னிதழை இங்கு சொடுக்கி தரவிறக்கம் செய்யவும். சேமிக்கப் பழகு, உங்கள் குழந்தைகளை வடிவமைக்கும் சிற்பிகள், பூஞ்சோலை பொன்னுத்தாயி… போன்ற படைப்புகளுடன் மேலும் பல படைப்புகள
மேலும் படிக்கதரக்குறைவாக நடந்துகொண்ட ஆசிரியருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்
கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஆர்எஸ் புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா என்னும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் திடீரென்று அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
மேலும் படிக்கநடிகர் சூர்யாவுக்கு இயக்குநர் பாரதிராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: சகோதரர் அன்புமணிக்கு வணக்கம், இன்று பேசப்படும் ஏற்றத்தாழ்வு, ச...
மேலும் படிக்க