வானத்தில் மழை இல்லா "முழுநிலவு அறுமீன்" என போற்றப்பட்ட கார்த்திகை நட்சத்திரம் அன்று, நடுஇரவில் அன்றைய நம் தெருமுழுக்க அணிஅணியாய் விளக்குககள் ஏற்றப்பட்டு ஒளியூட்டப்பட்டன. அன்றைய பொழுது வீட்டு வாயிலிலும...
மேலும் படிக்கநவம்பர் 26 அன்று வெற்றி விழாவாக கொண்டாட கட்சி அமைப்புகளுக்கு வேண்டுகோள்! வேளாண் விரோத சட்டங்கள் திரும்பபெறப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி!! விவசாயிகள் - தொழிலாளர்கள் - பொதுமக்களுக்கு மார்க்...
மேலும் படிக்கதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் உள்ளது ராஜராஜசோழன் காலத்திய நடுகல். ஏரிக்கரையில் நட்டுவைத்த நடுகல், காலப்போக்கில் மண்அரிப்பின் காரணமாய் எடைதாங்காமல் கீழே விழுந்தது. தற்பொழுது
மேலும் படிக்கபல்லாயிரமாண்டுகளாக தமிழர் வாழ்வில் கார்த்திகை விளக்கீடு கொண்டாடப்பட்டு வருவதை தொல்காப்பியம் பரிபாடல் முதல் பல சங்க இலக்கியங்கள் ஆவணப்படுத்தியுள்ளன. இறைவன் ஒளி வடிவினன் என்பதை உணர்ந்த நம் முன்னோர்
மேலும் படிக்கவேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் ஒன்றிய அரசின் அறிவிப்பு விவசாயிகளின் ஒப்பற்ற ஈகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி!
கொடிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருப்பது பெரும் மனமகிழ்ச்சியைத் தருகிறது. வேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் ஒன்றிய அரசின் கொடுங்கோல் போக்கை
மேலும் படிக்க3 வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற்றிருப்பது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி
3 வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற்றிருப்பது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும். ஓராண்டுக்கு மேலாக மன உறுதியுடன் போராடிய விவசாயிகளுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்...
மேலும் படிக்கதட்டாஞ்சாவடி, காந்திநகர் பகுதியில் நேரில் பார்வையிட்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்த தி. வேல்முருகன்
பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட தட்டாஞ்சாவடி, காந்திநகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தேன். பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட...
மேலும் படிக்கஇன்று (18/11/2021) திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள் திடீரென திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வினை மேற்கொண்டார். மேலும் பணியில் இருந்த மருத்துவர்கள் த
மேலும் படிக்கமஞ்சள் படை என்கிற போலிக் கணக்கில் வன்னியர்களை முட்டாளாக சித்தரிக்கிறார்கள்.
அரசியல் உரையாடலை சமூக ஊடகங்கள் வழியாக பெறுவது எவ்வளவு அபத்தமான ஒரு போக்கு என்பதற்கு ஜெய்பீம் ஒரு நல்ல உதாரணம். படம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இணைய உடன்பிறப்புக்கள் சந்துரு NEETக்கு ஆதரவாக உள்...
மேலும் படிக்கதியாகி சிவகுருநாதன் அவர்களின் 49வது நினைவு தினம் மற்றும் தியாகி வடிவேல் அவர்களின் 29வது நினைவு தினம்
திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினார். தியாகி சிவகுருநாதன் அவர்களின் 49வது நினைவு தினம் மற்றும் தியாகி வடிவேல் அவர்களின் 29வது நினைவு த
மேலும் படிக்க